லேவியராகமம் 9:6
அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
Tamil Easy Reading Version
மோசே அவர்களிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி நீங்கள் இவற்றைச் செய்ய வேண்டும், பின்னர் கர்த்தரின் மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான்.
Thiru Viviliam
அப்பொழுது மோசே, “நீங்கள் செய்யுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது இதுவே; ஆண்டவரது மாட்சி உங்களுக்குத் தோன்றும்” என்றார்.
King James Version (KJV)
And Moses said, This is the thing which the LORD commanded that ye should do: and the glory of the LORD shall appear unto you.
American Standard Version (ASV)
And Moses said, This is the thing which Jehovah commanded that ye should do: and the glory of Jehovah shall appear unto you.
Bible in Basic English (BBE)
And Moses said, This is what the Lord has said you are to do; and you will see the glory of the Lord.
Darby English Bible (DBY)
And Moses said, This is the thing which Jehovah has commanded that ye should do; and the glory of Jehovah shall appear to you.
Webster’s Bible (WBT)
And Moses said, This is the thing which the LORD commanded that ye should do: and the glory of the LORD shall appear to you.
World English Bible (WEB)
Moses said, “This is the thing which Yahweh commanded that you should do: and the glory of Yahweh shall appear to you.”
Young’s Literal Translation (YLT)
and Moses saith, `This `is’ the thing which Jehovah hath commanded; do `it’, and the honour of Jehovah doth appear unto you.’
லேவியராகமம் Leviticus 9:6
அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
And Moses said, This is the thing which the LORD commanded that ye should do: and the glory of the LORD shall appear unto you.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH | |
| זֶ֧ה | ze | zeh | |
| הַדָּבָ֛ר | haddābār | ha-da-VAHR | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| תַּֽעֲשׂ֑וּ | taʿăśû | ta-uh-SOO | |
| וְיֵרָ֥א | wĕyērāʾ | veh-yay-RA | |
| אֲלֵיכֶ֖ם | ʾălêkem | uh-lay-HEM | |
| כְּב֥וֹד | kĕbôd | keh-VODE | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
யாத்திராகமம் 24:16
கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறு நாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
லேவியராகமம் 9:23
பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
யாத்திராகமம் 16:10
ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
யாத்திராகமம் 40:34
அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.
1 இராஜாக்கள் 8:10
அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
2 நாளாகமம் 5:13
அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.
எசேக்கியேல் 43:2
இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.
Tags அப்பொழுது மோசே கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள் கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்
Leviticus 9:6 in Tamil Concordance Leviticus 9:6 in Tamil Interlinear Leviticus 9:6 in Tamil Image