Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 14:31 in Tamil

Home Bible Numbers Numbers 14 Numbers 14:31

எண்ணாகமம் 14:31
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.

Tamil Indian Revised Version
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்களுடைய குழந்தைகளையோ நான் அதில் நுழையச் செய்வேன்; நீங்கள் அசட்டைசெய்த தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.

Tamil Easy Reading Version
அந்நாட்டிலுள்ள உங்களது பகைவர்கள், உங்கள் பிள்ளைகளை அபகரித்துக்கொள்வார்கள் என்று அஞ்சி முறையிட்டீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்தப் பிள்ளைகள் அந்நாட்டிற்குள் செல்வார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்கள்.

Thiru Viviliam
ஆனால், இரையாகிவிடப்போவதாக நீங்கள் கருதிய உங்கள் குழந்தைகளை நான் கொண்டு போய்ச் சேர்ப்பேன்; நீங்கள் இழிவாய் எண்ணின நாட்டை அவர்கள் கண்டறிவார்கள்.

Numbers 14:30Numbers 14Numbers 14:32

King James Version (KJV)
But your little ones, which ye said should be a prey, them will I bring in, and they shall know the land which ye have despised.

American Standard Version (ASV)
But your little ones, that ye said should be a prey, them will I bring in, and they shall know the land which ye have rejected.

Bible in Basic English (BBE)
And your little ones, whom you said would come into strange hands, I will take in, and they will see the land which you would not have.

Darby English Bible (DBY)
But your little ones, of whom ye said they should be a prey, them will I bring in, and they shall know the land that ye have despised.

Webster’s Bible (WBT)
But your little ones, which ye said should be a prey, them will I bring in, and they shall know the land which ye have despised.

World English Bible (WEB)
But your little ones, that you said should be a prey, them will I bring in, and they shall know the land which you have rejected.

Young’s Literal Translation (YLT)
`As to your infants — of whom ye have said, A spoil they are become — I have even brought them in, and they have known the land which ye have kicked against;

எண்ணாகமம் Numbers 14:31
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.
But your little ones, which ye said should be a prey, them will I bring in, and they shall know the land which ye have despised.

וְטַ֨פְּכֶ֔םwĕṭappĕkemveh-TA-peh-HEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אֲמַרְתֶּ֖םʾămartemuh-mahr-TEM
לָבַ֣זlābazla-VAHZ
יִֽהְיֶ֑הyihĕyeyee-heh-YEH
וְהֵֽבֵיאתִ֣יwĕhēbêʾtîveh-hay-vay-TEE
אֹתָ֔םʾōtāmoh-TAHM
וְיָֽדְעוּ֙wĕyādĕʿûveh-ya-deh-OO
אֶתʾetet
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
מְאַסְתֶּ֖םmĕʾastemmeh-as-TEM
בָּֽהּ׃bāhba

Cross Reference

சங்கீதம் 106:24
அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.

உபாகமம் 1:39
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

எபிரெயர் 12:16
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:41
அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.

மத்தேயு 22:5
அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.

நீதிமொழிகள் 1:30
என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.

நீதிமொழிகள் 1:25
என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.

எண்ணாகமம் 26:64
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.

எண்ணாகமம் 26:6
எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர் குடும்பத்துக்குத் தகப்பனான கர்மீயுமே.

எண்ணாகமம் 14:3
நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளையும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.

ஆதியாகமம் 25:34
அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.


Tags கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன் நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்
Numbers 14:31 in Tamil Concordance Numbers 14:31 in Tamil Interlinear Numbers 14:31 in Tamil Image