நியாயாதிபதிகள் 13:22
தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், நிச்சயமாக மரிப்போம் என்றான்.
Tamil Easy Reading Version
மனோவா தன் மனைவியை நோக்கி, “நாம் தேவனைப் பார்த்தோம், அதனால் நாம் கண்டிப்பாக மரித்துவிடுவோம்!” என்றான்.
Thiru Viviliam
மனோவாகு தம் மனைவியிடம், “நாம் செத்தோம். ஏனெனில், நாம் கடவுளைப் பார்த்து விட்டோம்” என்றார்.
King James Version (KJV)
And Manoah said unto his wife, We shall surely die, because we have seen God.
American Standard Version (ASV)
And Manoah said unto his wife, We shall surely die, because we have seen God.
Bible in Basic English (BBE)
And Manoah said to his wife, Death will certainly be our fate, for it is a god whom we have seen.
Darby English Bible (DBY)
And Mano’ah said to his wife, “We shall surely die, for we have seen God.”
Webster’s Bible (WBT)
And Manoah said to his wife, We shall surely die, because we have seen God.
World English Bible (WEB)
Manoah said to his wife, We shall surely die, because we have seen God.
Young’s Literal Translation (YLT)
And Manoah saith unto his wife, `We certainly die, for we have seen God.’
நியாயாதிபதிகள் Judges 13:22
தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.
And Manoah said unto his wife, We shall surely die, because we have seen God.
| וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מָנ֛וֹחַ | mānôaḥ | ma-NOH-ak | |
| אֶל | ʾel | el | |
| אִשְׁתּ֖וֹ | ʾištô | eesh-TOH | |
| מ֣וֹת | môt | mote | |
| נָמ֑וּת | nāmût | na-MOOT | |
| כִּ֥י | kî | kee | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| רָאִֽינוּ׃ | rāʾînû | ra-EE-noo |
Cross Reference
ஆதியாகமம் 32:30
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
உபாகமம் 5:26
நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?
யாத்திராகமம் 33:20
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.
உபாகமம் 4:38
உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
நியாயாதிபதிகள் 6:22
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.
ஏசாயா 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
யோவான் 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
யோவான் 5:37
என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
Tags தன் மனைவியைப் பார்த்து நாம் தேவனைக் கண்டோம் சாகவே சாவோம் என்றான்
Judges 13:22 in Tamil Concordance Judges 13:22 in Tamil Interlinear Judges 13:22 in Tamil Image