1 இராஜாக்கள் 18:39
ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
மக்களெல்லோரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அனைவரும் இதனைப் பார்த்து, தரையில் விழுந்து வணங்கி, “கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன்” என்றனர்.
Thiru Viviliam
இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே கடவள்! ஆண்டவரே கடவுள்!” என்றனர்.
King James Version (KJV)
And when all the people saw it, they fell on their faces: and they said, The LORD, he is the God; the LORD, he is the God.
American Standard Version (ASV)
And when all the people saw it, they fell on their faces: and they said, Jehovah, he is God; Jehovah, he is God.
Bible in Basic English (BBE)
And when the people saw it, they all went down on their faces, and said, The Lord, he is God, the Lord, he is God.
Darby English Bible (DBY)
And all the people saw [it], and they fell on their faces and said, Jehovah, he is God! Jehovah, he is God!
Webster’s Bible (WBT)
And when all the people saw it, they fell on their faces: and they said, The LORD, he is the God; the LORD, he is the God.
World English Bible (WEB)
When all the people saw it, they fell on their faces: and they said, Yahweh, he is God; Yahweh, he is God.
Young’s Literal Translation (YLT)
And all the people see, and fall on their faces, and say, `Jehovah, He `is’ the God, Jehovah, He `is’ the God.’
1 இராஜாக்கள் 1 Kings 18:39
ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
And when all the people saw it, they fell on their faces: and they said, The LORD, he is the God; the LORD, he is the God.
| וַיַּרְא֙ | wayyar | va-yahr | |
| כָּל | kāl | kahl | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| וַֽיִּפְּל֖וּ | wayyippĕlû | va-yee-peh-LOO | |
| עַל | ʿal | al | |
| פְּנֵיהֶ֑ם | pĕnêhem | peh-nay-HEM | |
| וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| ה֣וּא | hûʾ | hoo | |
| הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| ה֥וּא | hûʾ | hoo | |
| הָֽאֱלֹהִֽים׃ | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
Cross Reference
1 இராஜாக்கள் 18:24
நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்ʠοடுவேன்; ŠΪ்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.
1 இராஜாக்கள் 18:21
அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
நியாயாதிபதிகள் 13:20
அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
1 நாளாகமம் 21:16
தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
2 நாளாகமம் 7:3
அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்துபணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.
யோவான் 5:35
அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:16
இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிற வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
Tags ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது முகங்குப்புற விழுந்து கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் என்றார்கள்
1 Kings 18:39 in Tamil Concordance 1 Kings 18:39 in Tamil Interlinear 1 Kings 18:39 in Tamil Image