Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 6:13 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 6 2 Kings 6:13

2 இராஜாக்கள் 6:13
அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
அதற்கு அரசன், ஆட்களை அனுப்பி “போய் எலிசாவை கண்டுபிடியுங்கள். நான் அவனைப் பிடித்துக்கொண்டுவர ஆட்களை அனுப்புவேன்” என்றான். வேலைக்காரர்களோ, “எலிசா தோத்தானில் இருக்கிறார்” என்றனர்.

Thiru Viviliam
அதற்கு அரசன், “நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். நான் ஆள்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன்” என்றான். ‘அவர் தோத்தானில் இருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

2 Kings 6:122 Kings 62 Kings 6:14

King James Version (KJV)
And he said, Go and spy where he is, that I may send and fetch him. And it was told him, saying, Behold, he is in Dothan.

American Standard Version (ASV)
And he said, Go and see where he is, that I may send and fetch him. And it was told him, saying, Behold, he is in Dothan.

Bible in Basic English (BBE)
Then he said, Go and see where he is, so that I may send and get him. And news came to him that he was in Dothan.

Darby English Bible (DBY)
And he said, Go and see where he is, and I will send and fetch him. And it was told him saying, Behold, he is in Dothan.

Webster’s Bible (WBT)
And he said, Go, and spy where he is, that I may send and bring him. And it was told him, saying, Behold, he is in Dothan.

World English Bible (WEB)
He said, Go and see where he is, that I may send and get him. It was told him, saying, Behold, he is in Dothan.

Young’s Literal Translation (YLT)
And he saith, `Go ye and see where he `is’, and I send and take him;’ and it is declared to him, saying, `Lo — in Dothan.’

2 இராஜாக்கள் 2 Kings 6:13
அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
And he said, Go and spy where he is, that I may send and fetch him. And it was told him, saying, Behold, he is in Dothan.

וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
לְכ֤וּlĕkûleh-HOO
וּרְאוּ֙ûrĕʾûoo-reh-OO
אֵיכֹ֣הʾêkōay-HOH
ה֔וּאhûʾhoo
וְאֶשְׁלַ֖חwĕʾešlaḥveh-esh-LAHK
וְאֶקָּחֵ֑הוּwĕʾeqqāḥēhûveh-eh-ka-HAY-hoo
וַיֻּגַּדwayyuggadva-yoo-ɡAHD
ל֥וֹloh
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
הִנֵּ֥הhinnēhee-NAY
בְדֹתָֽן׃bĕdōtānveh-doh-TAHN

Cross Reference

ஆதியாகமம் 37:17
அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.

1 சாமுவேல் 23:22
நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது.

சங்கீதம் 10:8
கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.

சங்கீதம் 37:12
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.

சங்கீதம் 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

எரேமியா 36:26
பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யொமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.

மத்தேயு 2:4
அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

யோவான் 11:47
அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து: நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:12
விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.


Tags அப்பொழுது அவன் நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான் அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது
2 Kings 6:13 in Tamil Concordance 2 Kings 6:13 in Tamil Interlinear 2 Kings 6:13 in Tamil Image