2 நாளாகமம் 7:15
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
இந்த இடத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் காதுகள் கவனிக்கிறவைகளுமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
இப்போது என் கண்கள் திறந்திருக்கின்றன. இந்த இடத்திலிருந்து ஜெபம் செய்யப்படுபவற்றைக் கேட்க என் காதுகள் திறந்திருக்கின்றன.
Thiru Viviliam
இவ்விடத்தில் எழுப்பப்படும் வேண்டுதல்களை என் கருணைக் கண் கொண்டு நோக்கிக் கவனத்தோடு செவிகொடுப்பேன்.
King James Version (KJV)
Now mine eyes shall be open, and mine ears attent unto the prayer that is made in this place.
American Standard Version (ASV)
Now mine eyes shall be open, and mine ears attent, unto the prayer that is made in this place.
Bible in Basic English (BBE)
Now my eyes will be open and my ears awake to the prayers made in this place.
Darby English Bible (DBY)
Now mine eyes shall be open, and mine ears attentive to the prayer [made] in this place;
Webster’s Bible (WBT)
Now my eyes shall be open, and my ears attentive to the prayer that is made in this place.
World English Bible (WEB)
Now my eyes shall be open, and my ears attentive, to the prayer that is made in this place.
Young’s Literal Translation (YLT)
`Now, Mine eyes are open, and Mine ears attentive, to the prayer of this place;
2 நாளாகமம் 2 Chronicles 7:15
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
Now mine eyes shall be open, and mine ears attent unto the prayer that is made in this place.
| עַתָּ֗ה | ʿattâ | ah-TA | |
| עֵינַי֙ | ʿênay | ay-NA | |
| יִֽהְי֣וּ | yihĕyû | yee-heh-YOO | |
| פְתֻח֔וֹת | pĕtuḥôt | feh-too-HOTE | |
| וְאָזְנַ֖י | wĕʾoznay | veh-oze-NAI | |
| קַשֻּׁב֑וֹת | qaššubôt | ka-shoo-VOTE | |
| לִתְפִלַּ֖ת | litpillat | leet-fee-LAHT | |
| הַמָּק֥וֹם | hammāqôm | ha-ma-KOME | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Cross Reference
2 நாளாகமம் 6:40
இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.
2 நாளாகமம் 6:20
உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.
உபாகமம் 11:12
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.
நெகேமியா 1:6
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.
சங்கீதம் 65:2
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
சங்கீதம் 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
1 பேதுரு 3:12
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
Tags இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும் என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்
2 Chronicles 7:15 in Tamil Concordance 2 Chronicles 7:15 in Tamil Interlinear 2 Chronicles 7:15 in Tamil Image