Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 4:7 in Tamil

Home Bible Job Job 4 Job 4:7

யோபு 4:7
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.

Tamil Indian Revised Version
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? இதை நினைத்துப்பாரும்.

Tamil Easy Reading Version
யோபுவே, இதைச் சிந்தித்துப்பார்: களங்கமற்றவன் எவனும் அழிக்கப்பட்டதில்லை.

Thiru Viviliam
⁽நினைத்துப்பாரும்! குற்றமற்றவர்␢ எவராவது அழிந்ததுண்டா?␢ நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா?⁾

Job 4:6Job 4Job 4:8

King James Version (KJV)
Remember, I pray thee, who ever perished, being innocent? or where were the righteous cut off?

American Standard Version (ASV)
Remember, I pray thee, who `ever’ perished, being innocent? Or where were the upright cut off?

Bible in Basic English (BBE)
Have you ever seen destruction come to an upright man? or when were the god-fearing ever cut off?

Darby English Bible (DBY)
Remember, I pray thee, who that was innocent has perished? and where were the upright cut off?

Webster’s Bible (WBT)
Remember, I pray thee, who ever perished, being innocent? or where were the righteous cut off;

World English Bible (WEB)
“Remember, now, whoever perished, being innocent? Or where were the upright cut off?

Young’s Literal Translation (YLT)
Remember, I pray thee, Who, being innocent, hath perished? And where have the upright been cut off?

யோபு Job 4:7
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
Remember, I pray thee, who ever perished, being innocent? or where were the righteous cut off?

זְכָרzĕkārzeh-HAHR
נָ֗אnāʾna
מִ֤יmee
ה֣וּאhûʾhoo
נָקִ֣יnāqîna-KEE
אָבָ֑דʾābādah-VAHD
וְ֝אֵיפֹ֗הwĕʾêpōVEH-ay-FOH
יְשָׁרִ֥יםyĕšārîmyeh-sha-REEM
נִכְחָֽדוּ׃nikḥādûneek-ha-DOO

Cross Reference

சங்கீதம் 37:25
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.

2 பேதுரு 2:9
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.

யோபு 8:20
இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.

யோபு 9:22
ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.

யோபு 36:7
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.

பிரசங்கி 7:15
இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு.

பிரசங்கி 9:1
இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.


Tags குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ இதை நினைத்துப்பாரும்
Job 4:7 in Tamil Concordance Job 4:7 in Tamil Interlinear Job 4:7 in Tamil Image