யோபு 15:22
இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
Tamil Indian Revised Version
இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான்.
Tamil Easy Reading Version
தீயவன் நம்பிக்கையற்றுக் கலங்குகிறான், மரண இருளிலிருந்து தப்புவதற்கு அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. அவனைக் கொல்லக் காத்துக் கொண்டிருக்கும் வாள் ஒன்று எங்கோ உள்ளது.
Thiru Viviliam
⁽அவர்கள் இருளினின்று தப்பிக்கும்␢ நம்பிக்கை இழப்பர்;␢ வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.⁾
King James Version (KJV)
He believeth not that he shall return out of darkness, and he is waited for of the sword.
American Standard Version (ASV)
He believeth not that he shall return out of darkness, And he is waited for of the sword.
Bible in Basic English (BBE)
He has no hope of coming safe out of the dark, and his fate will be the sword;
Darby English Bible (DBY)
He believeth not that he shall return out of darkness, and he is singled out for the sword.
Webster’s Bible (WBT)
He believeth not that he shall return out of darkness, and he is waited for by the sword.
World English Bible (WEB)
He doesn’t believe that he shall return out of darkness, He is waited for by the sword.
Young’s Literal Translation (YLT)
He believeth not to return from darkness, And watched `is’ he for the sword.
யோபு Job 15:22
இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
He believeth not that he shall return out of darkness, and he is waited for of the sword.
| לֹא | lōʾ | loh | |
| יַאֲמִ֣ין | yaʾămîn | ya-uh-MEEN | |
| שׁ֭וּב | šûb | shoov | |
| מִנִּי | minnî | mee-NEE | |
| חֹ֑שֶׁךְ | ḥōšek | HOH-shek | |
| וְצָפ֖וּ | wĕṣāpû | veh-tsa-FOO | |
| ה֣וּא | hûʾ | hoo | |
| אֱלֵי | ʾĕlê | ay-LAY | |
| חָֽרֶב׃ | ḥāreb | HA-rev |
Cross Reference
2 இராஜாக்கள் 6:33
அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
யோபு 6:11
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப் பட்டது?
யோபு 9:16
நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
யோபு 19:29
பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.
யோபு 20:24
இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.
யோபு 27:14
அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தில் திருப்தியாவதில்லை.
ஏசாயா 8:21
இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.
மத்தேயு 27:5
அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
Tags இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல் பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்
Job 15:22 in Tamil Concordance Job 15:22 in Tamil Interlinear Job 15:22 in Tamil Image