யோபு 29:22
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.
Tamil Indian Revised Version
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
Tamil Easy Reading Version
நான் பேசி முடித்தப் பின்பு, எனக்குச் செவி கொடுத்த ஜனங்கள், அதற்குமேல் எதையும் கூறவில்லை. என் வார்த்தைகளை அவர்கள் மகிழ்சியாக ஏற்றுக்கொண்டனர்.
Thiru Viviliam
⁽என் சொல்லுக்கு மறுசொல்␢ அவர்கள் கூறவில்லை;␢ என் மொழிகள் அவர்களில் தங்கின.⁾
King James Version (KJV)
After my words they spake not again; and my speech dropped upon them.
American Standard Version (ASV)
After my words they spake not again; And my speech distilled upon them.
Bible in Basic English (BBE)
After I had said what was in my mind, they were quiet and let my words go deep into their hearts;
Darby English Bible (DBY)
After my words they spoke not again, and my speech dropped upon them;
Webster’s Bible (WBT)
After my words they spoke not again; and my speech dropped upon them.
World English Bible (WEB)
After my words they didn’t speak again; My speech fell on them.
Young’s Literal Translation (YLT)
After my word they change not, And on them doth my speech drop,
யோபு Job 29:22
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.
After my words they spake not again; and my speech dropped upon them.
| אַחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY | |
| דְ֭בָרִי | dĕbārî | DEH-va-ree | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יִשְׁנ֑וּ | yišnû | yeesh-NOO | |
| וְ֝עָלֵ֗ימוֹ | wĕʿālêmô | VEH-ah-LAY-moh | |
| תִּטֹּ֥ף | tiṭṭōp | tee-TOFE | |
| מִלָּתִֽי׃ | millātî | mee-la-TEE |
Cross Reference
உபாகமம் 32:2
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
உன்னதப்பாட்டு 4:11
என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
ஏசாயா 52:15
அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
எசேக்கியேல் 20:46
மனுபுத்திரனே, நீ உன் முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன் வசனத்தைப்பொழிந்து, தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
மத்தேயு 22:46
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
யோபு 32:15
அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
யோபு 33:31
யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
ஆமோஸ் 7:16
இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
மீகா 2:6
தீர்க்கதரிசனஞ் சொல்லாதிருப்பீர்களாக என்றார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், இந்தப்பிரகாரமாய் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லாவிட்டால் நிந்தை நீங்காதே.
Tags என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள் என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது
Job 29:22 in Tamil Concordance Job 29:22 in Tamil Interlinear Job 29:22 in Tamil Image