யோபு 34:25
அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துபோடுகிறார்.
Tamil Indian Revised Version
அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால், அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார்.
Tamil Easy Reading Version
எனவே ஜனங்கள் செய்வது என்ன என்பதை தேவன் அறிகிறார். அதனால் விரைவில் தேவன் தீயோரைத் தோற்கடித்து அவர்களை ஒரே இரவில் அழித்துவிடுவார்.
Thiru Viviliam
⁽அவர்களின் செயலை அவர் அறிவார்;␢ ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்;␢ அவர்களும் நொறுக்கப்படுவர்.⁾
King James Version (KJV)
Therefore he knoweth their works, and he overturneth them in the night, so that they are destroyed.
American Standard Version (ASV)
Therefore he taketh knowledge of their works; And he overturneth them in the night, so that they are destroyed.
Bible in Basic English (BBE)
For he has knowledge of their works, overturning them in the night, so that they are crushed.
Darby English Bible (DBY)
Since he knoweth their actions; and he overthroweth [them] in the night, and they are crushed.
Webster’s Bible (WBT)
Therefore he knoweth their works, and he overturneth them in the night, so that they are destroyed.
World English Bible (WEB)
Therefore he takes knowledge of their works. He overturns them in the night, so that they are destroyed.
Young’s Literal Translation (YLT)
Therefore He knoweth their works, And He hath overturned by night, And they are bruised.
யோபு Job 34:25
அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துபோடுகிறார்.
Therefore he knoweth their works, and he overturneth them in the night, so that they are destroyed.
| לָכֵ֗ן | lākēn | la-HANE | |
| יַ֭כִּיר | yakkîr | YA-keer | |
| מַעְבָּֽדֵיהֶ֑ם | maʿbādêhem | ma-ba-day-HEM | |
| וְהָ֥פַךְ | wĕhāpak | veh-HA-fahk | |
| לַ֝֗יְלָה | laylâ | LA-la | |
| וְיִדַּכָּֽאוּ׃ | wĕyiddakkāʾû | veh-yee-da-ka-OO |
Cross Reference
யோபு 34:20
இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
சங்கீதம் 33:15
அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
உன்னதப்பாட்டு 3:8
இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.
ஏசாயா 15:1
மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.
ஏசாயா 66:18
நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.
ஓசியா 7:2
அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது.
ஆமோஸ் 8:7
அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.
1 தெசலோனிக்கேயர் 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:12
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
Tags அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால் அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துபோடுகிறார்
Job 34:25 in Tamil Concordance Job 34:25 in Tamil Interlinear Job 34:25 in Tamil Image