யோபு 38:26
பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,
Tamil Indian Revised Version
பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து,
Tamil Easy Reading Version
யோபுவே, ஜனங்கள் வாழாத இடங்களிலும், மழையைப் பெய்யப்பண்ணுகிறவர் யார்?
Thiru Viviliam
⁽மனிதர் வாழா மண்ணிலும்␢ மாந்தர் குடியிராப் பாலையிலும்␢ மழை பெய்வித்துப்⁾
King James Version (KJV)
To cause it to rain on the earth, where no man is; on the wilderness, wherein there is no man;
American Standard Version (ASV)
To cause it to rain on a land where no man is; On the wilderness, wherein there is no man;
Bible in Basic English (BBE)
Causing rain to come on a land where no man is living, on the waste land which has no people;
Darby English Bible (DBY)
To cause it to rain on the earth, where no one is; on the wilderness wherein there is not a man;
Webster’s Bible (WBT)
To cause it to rain on the earth, where no man is; on the wilderness in which there is no man;
World English Bible (WEB)
To cause it to rain on a land where no man is; On the wilderness, in which there is no man;
Young’s Literal Translation (YLT)
To cause `it’ to rain on a land — no man, A wilderness — no man in it.
யோபு Job 38:26
பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,
To cause it to rain on the earth, where no man is; on the wilderness, wherein there is no man;
| לְ֭הַמְטִיר | lĕhamṭîr | LEH-hahm-teer | |
| עַל | ʿal | al | |
| אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets | |
| לֹא | lōʾ | loh | |
| אִ֑ישׁ | ʾîš | eesh | |
| מִ֝דְבָּ֗ר | midbār | MEED-BAHR | |
| לֹא | lōʾ | loh | |
| אָדָ֥ם | ʾādām | ah-DAHM | |
| בּֽוֹ׃ | bô | boh |
Cross Reference
சங்கீதம் 107:35
அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
யோபு 36:27
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
சங்கீதம் 104:10
அவர் பள்ளத்தாக்குகளில் ஊற்றுகளை வரவிடுகிறார், அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
சங்கீதம் 147:8
அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
ஏசாயா 35:1
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
ஏசாயா 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
எரேமியா 14:22
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.
எபிரெயர் 6:7
எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
ஏசாயா 41:18
உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்கி
Tags பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும் மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி
Job 38:26 in Tamil Concordance Job 38:26 in Tamil Interlinear Job 38:26 in Tamil Image