Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 12:4 in Tamil

Home Bible Psalm Psalm 12 Psalm 12:4

சங்கீதம் 12:4
அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம். யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.

Thiru Viviliam
⁽‛எங்கள் நாவன்மை எங்கள் வலிமை;␢ எங்கள் பேச்சுத்திறனே␢ எங்கள் பக்கத் துணை;␢ எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’␢ என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!⁾

Psalm 12:3Psalm 12Psalm 12:5

King James Version (KJV)
Who have said, With our tongue will we prevail; our lips are our own: who is lord over us?

American Standard Version (ASV)
Who have said, With our tongue will we prevail; Our lips are our own: who is lord over us?

Bible in Basic English (BBE)
They have said, With our tongues will we overcome; our lips are ours: who is lord over us?

Darby English Bible (DBY)
Who have said, With our tongue will we prevail, our lips are our own: who [is] lord over us?

Webster’s Bible (WBT)
The LORD shall cut off all flattering lips, and the tongue that speaketh proud things:

World English Bible (WEB)
Who have said, “With our tongue we will prevail. Our lips are our own. Who is lord over us?”

Young’s Literal Translation (YLT)
Who said, `By our tongue we do mightily: Our lips `are’ our own; who `is’ lord over us?’

சங்கீதம் Psalm 12:4
அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
Who have said, With our tongue will we prevail; our lips are our own: who is lord over us?

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
אָֽמְר֨וּ׀ʾāmĕrûah-meh-ROO
לִלְשֹׁנֵ֣נוּlilšōnēnûleel-shoh-NAY-noo
נַ֭גְבִּירnagbîrNAHɡ-beer
שְׂפָתֵ֣ינוּśĕpātênûseh-fa-TAY-noo
אִתָּ֑נוּʾittānûee-TA-noo
מִ֖יmee
אָד֣וֹןʾādônah-DONE
לָֽנוּ׃lānûla-NOO

Cross Reference

யாக்கோபு 3:5
அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!

ஆதியாகமம் 3:5
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

யாத்திராகமம் 5:2
அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.

யோபு 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;

எரேமியா 2:31
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.

எரேமியா 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

தானியேல் 3:15
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.

2 தெசலோனிக்கேயர் 2:4
அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.


Tags அவர்கள் எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம் எங்கள் உதடுகள் எங்களுடையது யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்
Psalm 12:4 in Tamil Concordance Psalm 12:4 in Tamil Interlinear Psalm 12:4 in Tamil Image