Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 18:44 in Tamil

Home Bible Psalm Psalm 18 Psalm 18:44

சங்கீதம் 18:44
அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். எனக்கு உடனே கீழ்ப்படிவார்கள். அந்த அயலார்கள் என்னைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த அயலார் நடுங்கி வீழ்வார்கள்.

Thiru Viviliam
⁽அவர்கள் என்னைப்பற்றிக்␢ கேள்விப்பட்டவுடன்␢ எனக்குப் பணிந்தனர்;␢ வேற்று நாட்டவர் என்னிடம்␢ கூனிக் குறுகி வந்தனர்.⁾

Psalm 18:43Psalm 18Psalm 18:45

King James Version (KJV)
As soon as they hear of me, they shall obey me: the strangers shall submit themselves unto me.

American Standard Version (ASV)
As soon as they hear of me they shall obey me; The foreigners shall submit themselves unto me.

Bible in Basic English (BBE)
From the time when my name comes to their ears they will be ruled by me: men of other countries will, with false hearts, put themselves under my authority.

Darby English Bible (DBY)
At the hearing of the ear, they obey me: strangers come cringing unto me.

Webster’s Bible (WBT)
Thou hast delivered me from the strivings of the people; and thou hast made me the head of the heathen: a people whom I have not known shall serve me.

World English Bible (WEB)
As soon as they hear of me they shall obey me. The foreigners shall submit themselves to me.

Young’s Literal Translation (YLT)
At the hearing of the ear they hearken to me, Sons of a stranger feign obedience to me,

சங்கீதம் Psalm 18:44
அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.
As soon as they hear of me, they shall obey me: the strangers shall submit themselves unto me.

לְשֵׁ֣מַֽעlĕšēmaʿleh-SHAY-ma
אֹ֭זֶןʾōzenOH-zen
יִשָּׁ֣מְעוּyiššāmĕʿûyee-SHA-meh-oo
לִ֑יlee
בְּנֵֽיbĕnêbeh-NAY
נֵ֝כָ֗רnēkārNAY-HAHR
יְכַחֲשׁוּyĕkaḥăšûyeh-ha-huh-SHOO
לִֽי׃lee

Cross Reference

சங்கீதம் 66:3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.

சங்கீதம் 81:15
அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.

உபாகமம் 33:29
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

2 சாமுவேல் 1:13
தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.

2 சாமுவேல் 22:44
என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.

சங்கீதம் 68:30
நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.

ஏசாயா 62:8
இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.

எசேக்கியேல் 44:7
நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.

ரோமர் 10:16
ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.


Tags அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள் அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்
Psalm 18:44 in Tamil Concordance Psalm 18:44 in Tamil Interlinear Psalm 18:44 in Tamil Image