சங்கீதம் 35:9
என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமா கர்த்தரில் சந்தோஷித்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
Tamil Easy Reading Version
அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன். அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன்.
Thiru Viviliam
⁽என் உள்ளம்␢ ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்;␢ அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.⁾
King James Version (KJV)
And my soul shall be joyful in the LORD: it shall rejoice in his salvation.
American Standard Version (ASV)
And my soul shall be joyful in Jehovah: It shall rejoice in his salvation.
Bible in Basic English (BBE)
And my soul will have joy in the Lord; it will be glad in his salvation.
Darby English Bible (DBY)
And my soul shall be joyful in Jehovah; it shall rejoice in his salvation.
Webster’s Bible (WBT)
And my soul shall be joyful in the LORD: it shall rejoice in his salvation.
World English Bible (WEB)
My soul shall be joyful in Yahweh. It shall rejoice in his salvation.
Young’s Literal Translation (YLT)
And my soul is joyful in Jehovah, It rejoiceth in His salvation.
சங்கீதம் Psalm 35:9
என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
And my soul shall be joyful in the LORD: it shall rejoice in his salvation.
| וְ֭נַפְשִׁי | wĕnapšî | VEH-nahf-shee | |
| תָּגִ֣יל | tāgîl | ta-ɡEEL | |
| בַּיהוָ֑ה | bayhwâ | bai-VA | |
| תָּ֝שִׂישׂ | tāśîś | TA-sees | |
| בִּישׁוּעָתֽוֹ׃ | bîšûʿātô | bee-shoo-ah-TOH |
Cross Reference
ஏசாயா 61:10
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
சங்கீதம் 13:5
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
பிலிப்பியர் 3:1
மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.
கலாத்தியர் 5:22
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
லுூக்கா 1:46
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
ஆபகூக் 3:18
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
சங்கீதம் 68:1
தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
சங்கீதம் 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
சங்கீதம் 48:11
உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
சங்கீதம் 33:21
அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.
சங்கீதம் 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
சங்கீதம் 9:14
தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
1 சாமுவேல் 2:1
அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
Tags என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்
Psalm 35:9 in Tamil Concordance Psalm 35:9 in Tamil Interlinear Psalm 35:9 in Tamil Image