சங்கீதம் 38:6
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
Tamil Indian Revised Version
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
Tamil Easy Reading Version
நான் குனிந்து வளைந்தேன். நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
Thiru Viviliam
⁽நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்;␢ நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.⁾
King James Version (KJV)
I am troubled; I am bowed down greatly; I go mourning all the day long.
American Standard Version (ASV)
I am pained and bowed down greatly; I go mourning all the day long.
Bible in Basic English (BBE)
I am troubled, I am made low; I go weeping all the day.
Darby English Bible (DBY)
I am depressed; I am bowed down beyond measure; I go mourning all the day.
Webster’s Bible (WBT)
My wounds are offensive, and are corrupt because of my foolishness.
World English Bible (WEB)
I am pained and bowed down greatly. I go mourning all day long.
Young’s Literal Translation (YLT)
I have been bent down, I have been bowed down — unto excess, All the day I have gone mourning.
சங்கீதம் Psalm 38:6
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
I am troubled; I am bowed down greatly; I go mourning all the day long.
| נַעֲוֵ֣יתִי | naʿăwêtî | na-uh-VAY-tee | |
| שַׁחֹ֣תִי | šaḥōtî | sha-HOH-tee | |
| עַד | ʿad | ad | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| כָּל | kāl | kahl | |
| הַ֝יּ֗וֹם | hayyôm | HA-yome | |
| קֹדֵ֥ר | qōdēr | koh-DARE | |
| הִלָּֽכְתִּי׃ | hillākĕttî | hee-LA-heh-tee |
Cross Reference
யோபு 30:28
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
சங்கீதம் 35:14
நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்.
சங்கீதம் 42:9
நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
சங்கீதம் 43:2
என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிαீர்? சத்துருவிΩால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கதύதுடனே திரியவேண்டும்?
சங்கீதம் 42:5
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
ஏசாயா 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
சங்கீதம் 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.
சங்கீதம் 88:9
துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.
சங்கீதம் 57:6
என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.)
சங்கீதம் 31:10
என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
சங்கீதம் 6:6
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
Tags நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன் நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்
Psalm 38:6 in Tamil Concordance Psalm 38:6 in Tamil Interlinear Psalm 38:6 in Tamil Image