சங்கீதம் 42:8
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.
Tamil Indian Revised Version
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது; என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு நாளும் கர்த்தர் தமது உண்மை அன்பை வெளிப்படுத்துகிறதினால் ஒவ்வொரு இரவும் அவரது பாடல்களை நான் பாடுகிறேன். ஜீவனுள்ள தேவனிடம் நான் ஜெபிக்கிறேன்.
Thiru Viviliam
⁽நாள்தோறும் ஆண்டவர் தமது␢ பேரன்பைப் பொழிகின்றார்;␢ இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்;␢ எனக்கு வாழ்வளிக்கும்␢ இறைவனை நோக்கி மன்றாடுவேன்.⁾
King James Version (KJV)
Yet the LORD will command his lovingkindness in the day time, and in the night his song shall be with me, and my prayer unto the God of my life.
American Standard Version (ASV)
`Yet’ Jehovah will command his lovingkindness in the day-time; And in the night his song shall be with me, `Even’ a prayer unto the God of my life.
Bible in Basic English (BBE)
But the Lord will send his mercy in the daytime, and in the night his song will be with me, a prayer to the God of my life.
Darby English Bible (DBY)
In the day-time will Jehovah command his loving-kindness, and in the night his song shall be with me, a prayer unto the ùGod of my life.
Webster’s Bible (WBT)
Deep calleth to deep at the noise of thy water-spouts: all thy waves and thy billows are gone over me.
World English Bible (WEB)
Yahweh will command his loving kindness in the daytime. In the night his song shall be with me: A prayer to the God of my life.
Young’s Literal Translation (YLT)
By day Jehovah commandeth His kindness, And by night a song `is’ with me, A prayer to the God of my life.
சங்கீதம் Psalm 42:8
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.
Yet the LORD will command his lovingkindness in the day time, and in the night his song shall be with me, and my prayer unto the God of my life.
| יוֹמָ֤ם׀ | yômām | yoh-MAHM | |
| יְצַוֶּ֬ה | yĕṣawwe | yeh-tsa-WEH | |
| יְהוָ֨ה׀ | yĕhwâ | yeh-VA | |
| חַסְדּ֗וֹ | ḥasdô | hahs-DOH | |
| וּ֭בַלַּיְלָה | ûballaylâ | OO-va-lai-la | |
| שִׁירֹ֣ה | šîrō | shee-ROH | |
| עִמִּ֑י | ʿimmî | ee-MEE | |
| תְּ֝פִלָּ֗ה | tĕpillâ | TEH-fee-LA | |
| לְאֵ֣ל | lĕʾēl | leh-ALE | |
| חַיָּֽי׃ | ḥayyāy | ha-YAI |
Cross Reference
சங்கீதம் 149:5
பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
சங்கீதம் 63:6
என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
யோபு 35:10
பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,
சங்கீதம் 133:3
எர்மோன்மேலும் சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
சங்கீதம் 44:4
தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
மத்தேயு 8:8
நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
உபாகமம் 28:8
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
கொலோசெயர் 3:3
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஏசாயா 30:29
பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்துவருகிறபோது மகிழுகிறதுபோல மகிழ்வீர்கள்.
சங்கீதம் 77:6
இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
சங்கீதம் 57:3
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்
சங்கீதம் 32:7
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)
சங்கீதம் 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
சங்கீதம் 16:7
எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
லேவியராகமம் 25:21
நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத்தரும்.
Tags ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார் இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்
Psalm 42:8 in Tamil Concordance Psalm 42:8 in Tamil Interlinear Psalm 42:8 in Tamil Image