சங்கீதம் 44:23
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.
Tamil Indian Revised Version
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும்.
Tamil Easy Reading Version
என் ஆண்டவரே, எழுந்திரும்! ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்! எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும்.
Thiru Viviliam
⁽என் தலைவா! கிளர்ந்தெழும்,␢ ஏன் உறங்குகின்றீர்?␢ விழித்தெழும்; எங்களை ஒருபோதும்␢ ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.⁾
King James Version (KJV)
Awake, why sleepest thou, O Lord? arise, cast us not off for ever.
American Standard Version (ASV)
Awake, why sleepest thou, O Lord? Arise, cast `us’ not off for ever.
Bible in Basic English (BBE)
Why are you sleeping, O Lord? awake! and come to our help, do not give us up for ever.
Darby English Bible (DBY)
Awake, why sleepest thou, Lord? arise, cast [us] not off for ever.
Webster’s Bible (WBT)
Yes, for thy sake are we killed all the day long; we are counted as sheep for the slaughter.
World English Bible (WEB)
Wake up! Why do you sleep, Lord? Arise! Don’t reject us forever.
Young’s Literal Translation (YLT)
Stir up — why dost Thou sleep, O Lord? Awake, cast us not off for ever.
சங்கீதம் Psalm 44:23
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.
Awake, why sleepest thou, O Lord? arise, cast us not off for ever.
| ע֤וּרָה׀ | ʿûrâ | OO-ra | |
| לָ֖מָּה | lāmmâ | LA-ma | |
| תִישַׁ֥ן׀ | tîšan | tee-SHAHN | |
| אֲדֹנָ֑י | ʾădōnāy | uh-doh-NAI | |
| הָ֝קִ֗יצָה | hāqîṣâ | HA-KEE-tsa | |
| אַל | ʾal | al | |
| תִּזְנַ֥ח | tiznaḥ | teez-NAHK | |
| לָנֶֽצַח׃ | lāneṣaḥ | la-NEH-tsahk |
Cross Reference
சங்கீதம் 78:65
அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும் திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,
சங்கீதம் 7:6
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
சங்கீதம் 35:23
என் தேவனே, என் ஆண்டவரே எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
மாற்கு 4:38
கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.
ஏசாயா 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
சங்கீதம் 88:14
கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
சங்கீதம் 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
சங்கீதம் 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
சங்கீதம் 59:4
என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.
சங்கீதம் 44:9
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.
சங்கீதம் 12:5
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags ஆண்டவரே விழித்துக்கொள்ளும் ஏன் நித்திரை பண்ணுகிறீர் எழுந்தருளும் எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்
Psalm 44:23 in Tamil Concordance Psalm 44:23 in Tamil Interlinear Psalm 44:23 in Tamil Image