Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 68:22 in Tamil

Home Bible Psalm Psalm 68 Psalm 68:22

சங்கீதம் 68:22
உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்,

Tamil Indian Revised Version
உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும்,

Tamil Easy Reading Version
என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன். மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.

Thiru Viviliam
⁽என் தலைவர், ‛பாசானிலிருந்து␢ அவர்களை அழைத்து வருவேன்;␢ ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன்.⁾

Psalm 68:21Psalm 68Psalm 68:23

King James Version (KJV)
The Lord said, I will bring again from Bashan, I will bring my people again from the depths of the sea:

American Standard Version (ASV)
The Lord said, I will bring again from Bashan, I will bring `them’ again from the depths of the sea;

Bible in Basic English (BBE)
The Lord said, I will make them come back from Bashan, and from the deep parts of the sea;

Darby English Bible (DBY)
The Lord said, I will bring again from Bashan, I will bring [them] again from the depth of the sea;

Webster’s Bible (WBT)
But God will wound the head of his enemies, and the hairy scalp of such one as goeth on still in his trespasses.

World English Bible (WEB)
The Lord said, “I will bring you again from Bashan, I will bring you again from the depths of the sea;

Young’s Literal Translation (YLT)
The Lord said: `From Bashan I bring back, I bring back from the depths of the sea.

சங்கீதம் Psalm 68:22
உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்,
The Lord said, I will bring again from Bashan, I will bring my people again from the depths of the sea:

אָמַ֣רʾāmarah-MAHR
אֲ֭דֹנָיʾădōnāyUH-doh-nai
מִבָּשָׁ֣ןmibbāšānmee-ba-SHAHN
אָשִׁ֑יבʾāšîbah-SHEEV
אָ֝שִׁ֗יבʾāšîbAH-SHEEV
מִֽמְּצֻל֥וֹתmimmĕṣulôtmee-meh-tsoo-LOTE
יָֽם׃yāmyahm

Cross Reference

எண்ணாகமம் 21:33
பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன் சமஸ்த ஜன்ங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான்.

ஆமோஸ் 9:2
அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;

ஓசியா 1:10
என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங் கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

எசேக்கியேல் 36:24
நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.

எரேமியா 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

ஏசாயா 51:10
மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?

ஏசாயா 49:22
இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஏசாயா 11:11
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,

யாத்திராகமம் 14:29
இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

யாத்திராகமம் 14:22
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.


Tags உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும் உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்
Psalm 68:22 in Tamil Concordance Psalm 68:22 in Tamil Interlinear Psalm 68:22 in Tamil Image