சங்கீதம் 69:11
இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்கு பழமொழியானேன்.
Tamil Indian Revised Version
சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.
Tamil Easy Reading Version
துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முரட்டு ஆடைகளை உடுத்துகிறேன். ஜனங்கள் என்னைக் குறித்து வேடிக்கை பேசுகிறார்கள்.
Thiru Viviliam
⁽சாக்குத் துணியை␢ என் உடையாகக் கொண்டேன்;␢ ஆயினும், அவர்களது␢ பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.⁾
King James Version (KJV)
I made sackcloth also my garment; and I became a proverb to them.
American Standard Version (ASV)
When I made sackcloth my clothing, I became a byword unto them.
Bible in Basic English (BBE)
When I put on the clothing of grief, they said evil of me.
Darby English Bible (DBY)
And I made sackcloth my garment: then I became a proverb to them.
Webster’s Bible (WBT)
When I wept, and chastened my soul with fasting, that was to my reproach.
World English Bible (WEB)
When I made sackcloth my clothing, I became a byword to them.
Young’s Literal Translation (YLT)
And I make my clothing sackcloth, And I am to them for a simile.
சங்கீதம் Psalm 69:11
இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்கு பழமொழியானேன்.
I made sackcloth also my garment; and I became a proverb to them.
| וָאֶתְּנָ֣ה | wāʾettĕnâ | va-eh-teh-NA | |
| לְבוּשִׁ֣י | lĕbûšî | leh-voo-SHEE | |
| שָׂ֑ק | śāq | sahk | |
| וָאֱהִ֖י | wāʾĕhî | va-ay-HEE | |
| לָהֶ֣ם | lāhem | la-HEM | |
| לְמָשָֽׁל׃ | lĕmāšāl | leh-ma-SHAHL |
Cross Reference
எரேமியா 24:9
அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், வசைச்சொல்லாகவும், சாபமாகவும் வைத்து,
யோபு 17:6
ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.
1 இராஜாக்கள் 9:7
நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்ததேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச் சொல்லாகவும் இருப்பார்கள்.
யோவேல் 1:13
ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
யோவேல் 1:8
தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு.
ஏசாயா 22:12
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும் இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.
ஏசாயா 20:2
கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.
சங்கீதம் 44:13
எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.
சங்கீதம் 35:13
அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.
உபாகமம் 28:37
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.
Tags இரட்டை என் உடுப்பாக்கினேன் அப்பொழுதும் அவர்களுக்கு பழமொழியானேன்
Psalm 69:11 in Tamil Concordance Psalm 69:11 in Tamil Interlinear Psalm 69:11 in Tamil Image