Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 77:6 in Tamil

Home Bible Psalm Psalm 77 Psalm 77:6

சங்கீதம் 77:6
இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

Tamil Indian Revised Version
இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.

Tamil Easy Reading Version
இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன். நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன்.

Thiru Viviliam
⁽இரவில் என் பாடலைப்பற்றி␢ நினைத்துப் பார்த்தேன்;␢ என் இதயத்தில் சிந்தித்தேன்;␢ என் மனம் ஆய்வு செய்தது;⁾

Psalm 77:5Psalm 77Psalm 77:7

King James Version (KJV)
I call to remembrance my song in the night: I commune with mine own heart: and my spirit made diligent search.

American Standard Version (ASV)
I call to remembrance my song in the night: I commune with mine own heart; And my spirit maketh diligent search.

Bible in Basic English (BBE)
The memory of my song comes back to me in the night; my thoughts are moving in my heart; my spirit is searching with care.

Darby English Bible (DBY)
I remember my song in the night; I muse in mine own heart, and my spirit maketh diligent search.

Webster’s Bible (WBT)
I have considered the days of old, the years of ancient times.

World English Bible (WEB)
I remember my song in the night. I consider in my own heart; My spirit diligently inquires:

Young’s Literal Translation (YLT)
I remember my music in the night, With my heart I meditate, and my spirit doth search diligently:

சங்கீதம் Psalm 77:6
இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
I call to remembrance my song in the night: I commune with mine own heart: and my spirit made diligent search.

אֶֽזְכְּרָ֥הʾezĕkkĕrâeh-zeh-keh-RA
נְגִינָתִ֗יnĕgînātîneh-ɡee-na-TEE
בַּ֫לָּ֥יְלָהballāyĕlâBA-LA-yeh-la
עִםʿimeem
לְבָבִ֥יlĕbābîleh-va-VEE
אָשִׂ֑יחָהʾāśîḥâah-SEE-ha
וַיְחַפֵּ֥שׂwayḥappēśvai-ha-PASE
רוּחִֽי׃rûḥîroo-HEE

Cross Reference

சங்கீதம் 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)

சங்கீதம் 42:8
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.

1 கொரிந்தியர் 11:28
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆபகூக் 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,

யோனா 1:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

புலம்பல் 3:40
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.

பிரசங்கி 1:16
இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.

சங்கீதம் 139:23
தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

யோபு 35:10
பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,

யோபு 10:2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.


Tags இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன் என் ஆவி ஆராய்ச்சிசெய்தது
Psalm 77:6 in Tamil Concordance Psalm 77:6 in Tamil Interlinear Psalm 77:6 in Tamil Image