சங்கீதம் 88:10
மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
Tamil Indian Revised Version
இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா)
Tamil Easy Reading Version
கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா? ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை!
Thiru Viviliam
⁽இறந்தோர்க்காகவா நீர்␢ வியத்தகு செயல்கள் செய்வீர்?␢ கீழுலகின் ஆவிகள் எழுந்து␢ உம்மைப் புகழுமோ? (சேலா)⁾
King James Version (KJV)
Wilt thou shew wonders to the dead? shall the dead arise and praise thee? Selah.
American Standard Version (ASV)
Wilt thou show wonders to the dead? Shall they that are decreased arise and praise thee? Selah
Bible in Basic English (BBE)
Will you do works of wonder for the dead? will the shades come back to give you praise? (Selah.)
Darby English Bible (DBY)
Wilt thou do wonders to the dead? shall the shades arise and praise thee? Selah.
Webster’s Bible (WBT)
My eye mourneth by reason of affliction: LORD, I have called daily upon thee, I have stretched out my hands to thee.
World English Bible (WEB)
Do you show wonders to the dead? Do the dead rise up and praise you? Selah.
Young’s Literal Translation (YLT)
To the dead dost Thou do wonders? Do Rephaim rise? do they thank Thee? Selah.
சங்கீதம் Psalm 88:10
மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
Wilt thou shew wonders to the dead? shall the dead arise and praise thee? Selah.
| הֲלַמֵּתִ֥ים | hălammētîm | huh-la-may-TEEM | |
| תַּעֲשֶׂה | taʿăśe | ta-uh-SEH | |
| פֶּ֑לֶא | peleʾ | PEH-leh | |
| אִם | ʾim | eem | |
| רְ֝פָאִ֗ים | rĕpāʾîm | REH-fa-EEM | |
| יָק֤וּמוּ׀ | yāqûmû | ya-KOO-moo | |
| יוֹד֬וּךָ | yôdûkā | yoh-DOO-ha | |
| סֶּֽלָה׃ | selâ | SEH-la |
Cross Reference
சங்கீதம் 6:5
மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை. பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
சங்கீதம் 30:9
கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
1 கொரிந்தியர் 15:52
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
லுூக்கா 7:12
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
மாற்கு 5:35
அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.
எசேக்கியேல் 37:1
கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி,
ஏசாயா 38:18
பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
ஏசாயா 26:19
மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்.
சங்கீதம் 118:17
நான் சாவாமல், பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.
சங்கீதம் 115:17
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
யோபு 14:7
ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
Tags மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ சேலா
Psalm 88:10 in Tamil Concordance Psalm 88:10 in Tamil Interlinear Psalm 88:10 in Tamil Image