சங்கீதம் 104:2
ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
Tamil Indian Revised Version
ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
Tamil Easy Reading Version
ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர். நீர் வானங்களைத் திரைச் சீலையைப்போல விரிக்கிறீர்.
Thiru Viviliam
⁽பேரொளியை␢ ஆடையென அணிந்துள்ளவர்;␢ வான்வெளியைக்␢ கூடாரமென விரித்துள்ளவர்;⁾
King James Version (KJV)
Who coverest thyself with light as with a garment: who stretchest out the heavens like a curtain:
American Standard Version (ASV)
Who coverest thyself with light as with a garment; Who stretchest out the heavens like a curtain;
Bible in Basic English (BBE)
You are clothed with light as with a robe; stretching out the heavens like a curtain:
Darby English Bible (DBY)
Covering thyself with light as with a garment, stretching out the heavens like a tent-curtain; —
World English Bible (WEB)
He covers himself with light as with a garment. He stretches out the heavens like a curtain.
Young’s Literal Translation (YLT)
Covering himself `with’ light as a garment, Stretching out the heavens as a curtain,
சங்கீதம் Psalm 104:2
ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
Who coverest thyself with light as with a garment: who stretchest out the heavens like a curtain:
| עֹֽטֶה | ʿōṭe | OH-teh | |
| א֭וֹר | ʾôr | ore | |
| כַּשַּׂלְמָ֑ה | kaśśalmâ | ka-sahl-MA | |
| נוֹטֶ֥ה | nôṭe | noh-TEH | |
| שָׁ֝מַ֗יִם | šāmayim | SHA-MA-yeem | |
| כַּיְרִיעָֽה׃ | kayrîʿâ | kai-ree-AH |
Cross Reference
ஏசாயா 40:22
அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
தானியேல் 7:9
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மலையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.
ஏசாயா 45:12
நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
சகரியா 12:1
இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;
மத்தேயு 17:2
அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
1 தீமோத்தேயு 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
எபிரெயர் 1:10
கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
1 யோவான் 1:5
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
Tags ஒளியை வஸ்திரமாகத் தரித்து வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்
Psalm 104:2 in Tamil Concordance Psalm 104:2 in Tamil Interlinear Psalm 104:2 in Tamil Image