Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 104:30 in Tamil

Home Bible Psalm Psalm 104 Psalm 104:30

சங்கீதம் 104:30
நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.

Tamil Indian Revised Version
நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்; நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்! நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.

Thiru Viviliam
⁽உமது ஆவியை நீர் அனுப்ப,␢ அவை படைக்கப்பெறுகின்றன;␢ மண்ணகத்தின் முகத்தைப்␢ புதுப்பிக்கின்றீர்.⁾

Psalm 104:29Psalm 104Psalm 104:31

King James Version (KJV)
Thou sendest forth thy spirit, they are created: and thou renewest the face of the earth.

American Standard Version (ASV)
Thou sendest forth thy Spirit, they are created; And thou renewest the face of the ground.

Bible in Basic English (BBE)
If you send out your spirit, they are given life; you make new the face of the earth.

Darby English Bible (DBY)
Thou sendest forth thy spirit, they are created, and thou renewest the face of the earth.

World English Bible (WEB)
You send forth your Spirit: they are created. You renew the face of the ground.

Young’s Literal Translation (YLT)
Thou sendest out Thy Spirit, they are created, And Thou renewest the face of the ground.

சங்கீதம் Psalm 104:30
நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
Thou sendest forth thy spirit, they are created: and thou renewest the face of the earth.

תְּשַׁלַּ֣חtĕšallaḥteh-sha-LAHK
ר֭וּחֲךָrûḥăkāROO-huh-ha
יִבָּרֵא֑וּןyibbārēʾûnyee-ba-ray-OON
וּ֝תְחַדֵּ֗שׁûtĕḥaddēšOO-teh-ha-DAYSH
פְּנֵ֣יpĕnêpeh-NAY
אֲדָמָֽה׃ʾădāmâuh-da-MA

Cross Reference

யோபு 33:4
தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:5
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

தீத்து 3:5
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

எசேக்கியேல் 37:9
அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

யோபு 26:13
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.

எபேசியர் 2:4
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

எபேசியர் 2:1
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

ஏசாயா 65:17
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

ஏசாயா 32:14
அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.

சங்கீதம் 33:6
கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

ஏசாயா 66:22
நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது அவைகள் சிருஷ்டிக்கப்படும் நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்
Psalm 104:30 in Tamil Concordance Psalm 104:30 in Tamil Interlinear Psalm 104:30 in Tamil Image