Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 109:16 in Tamil

Home Bible Psalm Psalm 109 Psalm 109:16

சங்கீதம் 109:16
அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

Tamil Indian Revised Version
அவன் தயவுசெய்ய நினைக்காமல், ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

Tamil Easy Reading Version
ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை. அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை. அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான்.

Thiru Viviliam
⁽ஏனெனில், அவன்␢ இரக்கம் காட்ட நினைக்கவில்லை;␢ எளியோரையும் வறியோரையும்␢ கொடுமைப்படுத்தினான்;␢ நெஞ்சம் நொறுங்குண்டோரைக்␢ கொலைசெய்யத் தேடினான்.⁾

Psalm 109:15Psalm 109Psalm 109:17

King James Version (KJV)
Because that he remembered not to shew mercy, but persecuted the poor and needy man, that he might even slay the broken in heart.

American Standard Version (ASV)
Because he remembered not to show kindness, But persecuted the poor and needy man, And the broken in heart, to slay `them’.

Bible in Basic English (BBE)
Because he had no mercy, but was cruel to the low and the poor, designing the death of the broken-hearted.

Darby English Bible (DBY)
Because he remembered not to shew kindness, but persecuted the afflicted and needy man, and the broken in heart, to slay him.

World English Bible (WEB)
Because he didn’t remember to show kindness, But persecuted the poor and needy man, The broken in heart, to kill them.

Young’s Literal Translation (YLT)
Because that he hath not remembered to do kindness, And pursueth the poor man and needy, And the smitten of heart — to slay,

சங்கீதம் Psalm 109:16
அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
Because that he remembered not to shew mercy, but persecuted the poor and needy man, that he might even slay the broken in heart.

יַ֗עַןyaʿanYA-an
אֲשֶׁ֤ר׀ʾăšeruh-SHER
לֹ֥אlōʾloh
זָכַר֮zākarza-HAHR
עֲשׂ֪וֹתʿăśôtuh-SOTE
חָ֥סֶדḥāsedHA-sed
וַיִּרְדֹּ֡ףwayyirdōpva-yeer-DOFE
אִישׁʾîšeesh
עָנִ֣יʿānîah-NEE
וְ֭אֶבְיוֹןwĕʾebyônVEH-ev-yone
וְנִכְאֵ֨הwĕnikʾēveh-neek-A
לֵבָ֬בlēbāblay-VAHV
לְמוֹתֵֽת׃lĕmôtētleh-moh-TATE

Cross Reference

சங்கீதம் 34:18
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

யாக்கோபு 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

மாற்கு 14:34
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,

மத்தேயு 27:35
அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு 18:33
நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,

மத்தேயு 5:7
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

சங்கீதம் 69:20
நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன் ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.

சங்கீதம் 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

சங்கீதம் 37:14
சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

சங்கீதம் 10:14
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.

சங்கீதம் 10:2
துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

யோபு 19:21
என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.

யோபு 19:2
நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?

2 சாமுவேல் 17:1
பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.

2 சாமுவேல் 16:11
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

ஆதியாகமம் 42:21
நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.


Tags அவன் தயைசெய்ய நினையாமல் சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே
Psalm 109:16 in Tamil Concordance Psalm 109:16 in Tamil Interlinear Psalm 109:16 in Tamil Image