Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 109:25 in Tamil

Home Bible Psalm Psalm 109 Psalm 109:25

சங்கீதம் 109:25
நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.

Tamil Indian Revised Version
நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள்.

Thiru Viviliam
⁽நானோ அவர்களது␢ பழிச்சொல்லுக்கு உள்ளானேன்;␢ என்னைப் பார்க்கின்றோர்␢ தலையை ஆட்டுகின்றனர்.⁾

Psalm 109:24Psalm 109Psalm 109:26

King James Version (KJV)
I became also a reproach unto them: when they looked upon me they shaked their heads.

American Standard Version (ASV)
I am become also a reproach unto them: When they see me, they shake their head.

Bible in Basic English (BBE)
As for me, they make sport of me; shaking their heads when they see me.

Darby English Bible (DBY)
And I am become a reproach unto them; [when] they look upon me they shake their heads.

World English Bible (WEB)
I have also become a reproach to them. When they see me, they shake their head.

Young’s Literal Translation (YLT)
And I — I have been a reproach to them, They see me, they shake their head.

சங்கீதம் Psalm 109:25
நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
I became also a reproach unto them: when they looked upon me they shaked their heads.

וַאֲנִ֤י׀waʾănîva-uh-NEE
הָיִ֣יתִיhāyîtîha-YEE-tee
חֶרְפָּ֣הḥerpâher-PA
לָהֶ֑םlāhemla-HEM
יִ֝רְא֗וּנִיyirʾûnîYEER-OO-nee
יְנִיע֥וּןyĕnîʿûnyeh-nee-OON
רֹאשָֽׁם׃rōʾšāmroh-SHAHM

Cross Reference

சங்கீதம் 22:6
நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும் ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.

ரோமர் 15:3
கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.

சங்கீதம் 69:19
தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

எபிரெயர் 13:13
ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.

எபிரெயர் 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

மாற்கு 15:29
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலையைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே,

மத்தேயு 27:39
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:

ஏசாயா 37:22
அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

சங்கீதம் 69:9
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

சங்கீதம் 35:15
ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.

சங்கீதம் 31:11
என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.

யோபு 16:4
உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால் நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிராகத் தலையைத் துலுக்கவுங்கூடும்.


Tags நான் அவர்களுக்கு நிந்தையானேன் அவர்கள் என்னைப் பார்த்து தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்
Psalm 109:25 in Tamil Concordance Psalm 109:25 in Tamil Interlinear Psalm 109:25 in Tamil Image