சங்கீதம் 111:8
அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.
Tamil Indian Revised Version
அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.
Tamil Easy Reading Version
தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும். அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
Thiru Viviliam
⁽என்றென்றும் எக்காலமும்␢ அவை நிலைமாறாதவை;␢ உண்மையாலும் நீதியாலும்␢ அவை உருவானவை.⁾
King James Version (KJV)
They stand fast for ever and ever, and are done in truth and uprightness.
American Standard Version (ASV)
They are established for ever and ever; They are done in truth and uprightness.
Bible in Basic English (BBE)
They are fixed for ever and ever, they are done in faith and righteousness.
Darby English Bible (DBY)
Maintained for ever and ever, done in truth and uprightness.
World English Bible (WEB)
They are established forever and ever. They are done in truth and uprightness.
Young’s Literal Translation (YLT)
They are sustained for ever to the age. They are made in truth and uprightness.
சங்கீதம் Psalm 111:8
அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.
They stand fast for ever and ever, and are done in truth and uprightness.
| סְמוּכִ֣ים | sĕmûkîm | seh-moo-HEEM | |
| לָעַ֣ד | lāʿad | la-AD | |
| לְעוֹלָ֑ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| עֲ֝שׂוּיִ֗ם | ʿăśûyim | UH-soo-YEEM | |
| בֶּאֱמֶ֥ת | beʾĕmet | beh-ay-MET | |
| וְיָשָֽׁר׃ | wĕyāšār | veh-ya-SHAHR |
Cross Reference
மத்தேயு 5:18
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
சங்கீதம் 19:9
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
ஏசாயா 40:8
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
சங்கீதம் 119:127
ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
ரோமர் 3:31
அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
ரோமர் 7:12
ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
Tags அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள் அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்
Psalm 111:8 in Tamil Concordance Psalm 111:8 in Tamil Interlinear Psalm 111:8 in Tamil Image