சங்கீதம் 119:107
நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
Tamil Indian Revised Version
நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன். தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே! மிக மிகத்␢ துன்புறுத்தப்படுகின்றேன்;␢ உம் வாக்குறுதியின்படி␢ என்னை உயிரோடு வைத்தருளும்.⁾
King James Version (KJV)
I am afflicted very much: quicken me, O LORD, according unto thy word.
American Standard Version (ASV)
I am afflicted very much: Quicken me, O Jehovah, according unto thy word.
Bible in Basic English (BBE)
I am greatly troubled, O Lord, give me life in keeping with your word.
Darby English Bible (DBY)
I am afflicted very much; O Jehovah, quicken me according to thy word.
World English Bible (WEB)
I am afflicted very much. Revive me, Yahweh, according to your word.
Young’s Literal Translation (YLT)
I have been afflicted very much, O Jehovah, quicken me, according to Thy word.
சங்கீதம் Psalm 119:107
நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
I am afflicted very much: quicken me, O LORD, according unto thy word.
| נַעֲנֵ֥יתִי | naʿănêtî | na-uh-NAY-tee | |
| עַד | ʿad | ad | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA | |
| חַיֵּ֥נִי | ḥayyēnî | ha-YAY-nee | |
| כִדְבָרֶֽךָ׃ | kidbārekā | heed-va-REH-ha |
Cross Reference
சங்கீதம் 119:25
என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
சங்கீதம் 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
சங்கீதம் 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
சங்கீதம் 119:88
உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
சங்கீதம் 143:11
கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.
Tags நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன் கர்த்தாவே உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்
Psalm 119:107 in Tamil Concordance Psalm 119:107 in Tamil Interlinear Psalm 119:107 in Tamil Image