சங்கீதம் 119:132
உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
Tamil Indian Revised Version
உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
Tamil Easy Reading Version
தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும். உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
Thiru Viviliam
⁽உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு␢ நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல்,␢ என் பக்கம் திரும்பி␢ எனக்கும் இரங்கும்!⁾
King James Version (KJV)
Look thou upon me, and be merciful unto me, as thou usest to do unto those that love thy name.
American Standard Version (ASV)
Turn thee unto me, and have mercy upon me, As thou usest to do unto those that love thy name.
Bible in Basic English (BBE)
Let your eyes be turned to me, and have mercy on me, as it is right for you to do to those who are lovers of your name.
Darby English Bible (DBY)
Turn unto me, and be gracious unto me, as thou art wont to do unto those that love thy name.
World English Bible (WEB)
Turn to me, and have mercy on me, As you always do to those who love your name.
Young’s Literal Translation (YLT)
Look unto me, and favour me, As customary to those loving Thy name.
சங்கீதம் Psalm 119:132
உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
Look thou upon me, and be merciful unto me, as thou usest to do unto those that love thy name.
| פְּנֵה | pĕnē | peh-NAY | |
| אֵלַ֥י | ʾēlay | ay-LAI | |
| וְחָנֵּ֑נִי | wĕḥonnēnî | veh-hoh-NAY-nee | |
| כְּ֝מִשְׁפָּ֗ט | kĕmišpāṭ | KEH-meesh-PAHT | |
| לְאֹהֲבֵ֥י | lĕʾōhăbê | leh-oh-huh-VAY | |
| שְׁמֶֽךָ׃ | šĕmekā | sheh-MEH-ha |
Cross Reference
சங்கீதம் 106:4
கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு,
யாத்திராகமம் 4:31
ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.
1 சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.
2 சாமுவேல் 16:12
ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
சங்கீதம் 25:16
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.
சங்கீதம் 25:18
என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
சங்கீதம் 119:124
உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
ஏசாயா 63:7
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.
2 தெசலோனிக்கேயர் 1:6
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
Tags உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து எனக்கு இரங்கும்
Psalm 119:132 in Tamil Concordance Psalm 119:132 in Tamil Interlinear Psalm 119:132 in Tamil Image