சங்கீதம் 135:15
அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே. அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
Thiru Viviliam
⁽வேற்றினத்தார் வழிபடும் சிலைகள்␢ வெறும் வெள்ளியும் பொன்னுமே;␢ அவை மனிதரின் கையால்␢ செய்யப்பட்டவையே!⁾
King James Version (KJV)
The idols of the heathen are silver and gold, the work of men’s hands.
American Standard Version (ASV)
The idols of the nations are silver and gold, The work of men’s hands.
Bible in Basic English (BBE)
The images of the nations are silver and gold, the work of men’s hands.
Darby English Bible (DBY)
The idols of the nations are silver and gold, the work of men’s hands:
World English Bible (WEB)
The idols of the nations are silver and gold, The work of men’s hands.
Young’s Literal Translation (YLT)
The idols of the nations `are’ silver and gold, Work of the hands of man.
சங்கீதம் Psalm 135:15
அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
The idols of the heathen are silver and gold, the work of men's hands.
| עֲצַבֵּ֣י | ʿăṣabbê | uh-tsa-BAY | |
| הַ֭גּוֹיִם | haggôyim | HA-ɡoh-yeem | |
| כֶּ֣סֶף | kesep | KEH-sef | |
| וְזָהָ֑ב | wĕzāhāb | veh-za-HAHV | |
| מַ֝עֲשֵׂ֗ה | maʿăśē | MA-uh-SAY | |
| יְדֵ֣י | yĕdê | yeh-DAY | |
| אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
Cross Reference
சங்கீதம் 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
உபாகமம் 4:28
அங்கே காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள்.
ஏசாயா 37:19
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.
ஏசாயா 40:19
கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.
ஏசாயா 44:9
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
ஏசாயா 46:6
பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலிபொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
எரேமியா 10:3
ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
ஆபகூக் 2:18
சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்?
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:29
நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
Tags அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும் மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது
Psalm 135:15 in Tamil Concordance Psalm 135:15 in Tamil Interlinear Psalm 135:15 in Tamil Image