நீதிமொழிகள் 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
Tamil Indian Revised Version
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;
Tamil Easy Reading Version
ஒருவன் பொய் சொன்னால் அவ்வார்த்தைகள் வீணாகிப்போகும். ஆனால் உண்மை என்றென்றைக்கும் வாழும்.
Thiru Viviliam
⁽ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்; பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.⁾
King James Version (KJV)
The lip of truth shall be established for ever: but a lying tongue is but for a moment.
American Standard Version (ASV)
The lip of truth shall be established for ever; But a lying tongue is but for a moment.
Bible in Basic English (BBE)
True lips are certain for ever, but a false tongue is only for a minute.
Darby English Bible (DBY)
The lip of truth shall be established for ever; but a lying tongue is but for a moment.
World English Bible (WEB)
Truth’s lips will be established forever, But a lying tongue is only momentary.
Young’s Literal Translation (YLT)
The lip of truth is established for ever, And for a moment — a tongue of falsehood.
நீதிமொழிகள் Proverbs 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
The lip of truth shall be established for ever: but a lying tongue is but for a moment.
| שְֽׂפַת | śĕpat | SEH-faht | |
| אֱ֭מֶת | ʾĕmet | A-met | |
| תִּכּ֣וֹן | tikkôn | TEE-kone | |
| לָעַ֑ד | lāʿad | la-AD | |
| וְעַד | wĕʿad | veh-AD | |
| אַ֝רְגִּ֗יעָה | ʾargîʿâ | AR-ɡEE-ah | |
| לְשׁ֣וֹן | lĕšôn | leh-SHONE | |
| שָֽׁקֶר׃ | šāqer | SHA-ker |
Cross Reference
நீதிமொழிகள் 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.
யோபு 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
சங்கீதம் 52:4
கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.
சகரியா 1:4
உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மத்தேயு 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:3
பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன
Tags சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும் பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்
Proverbs 12:19 in Tamil Concordance Proverbs 12:19 in Tamil Interlinear Proverbs 12:19 in Tamil Image