நீதிமொழிகள் 16:4
கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு காரியத்திற்க்கும் கர்த்தரிடம் ஒரு திட்டம் உள்ளது. கர்த்தருடைய திட்டத்தில் தீயவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.
Thiru Viviliam
⁽ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு; பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.⁾
King James Version (KJV)
The LORD hath made all things for himself: yea, even the wicked for the day of evil.
American Standard Version (ASV)
Jehovah hath made everything for its own end; Yea, even the wicked for the day of evil.
Bible in Basic English (BBE)
The Lord has made everything for his purpose, even the sinner for the day of evil.
Darby English Bible (DBY)
Jehovah hath wrought everything on his own account, yea, even the wicked for the day of evil.
World English Bible (WEB)
Yahweh has made everything for its own end– Yes, even the wicked for the day of evil.
Young’s Literal Translation (YLT)
All things hath Jehovah wrought for Himself, And also the wicked `worketh’ for a day of evil.
நீதிமொழிகள் Proverbs 16:4
கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
The LORD hath made all things for himself: yea, even the wicked for the day of evil.
| כֹּ֤ל | kōl | kole | |
| פָּעַ֣ל | pāʿal | pa-AL | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| לַֽמַּעֲנֵ֑הוּ | lammaʿănēhû | la-ma-uh-NAY-hoo | |
| וְגַם | wĕgam | veh-ɡAHM | |
| רָ֝שָׁ֗ע | rāšāʿ | RA-SHA | |
| לְי֣וֹם | lĕyôm | leh-YOME | |
| רָעָֽה׃ | rāʿâ | ra-AH |
Cross Reference
ரோமர் 9:22
தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
ஏசாயா 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.
1 பேதுரு 2:8
அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
ஏசாயா 43:7
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.
ரோமர் 11:36
சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
2 பேதுரு 2:9
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.
வெளிப்படுத்தின விசேஷம் 4:11
கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
யோபு 21:30
துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
2 பேதுரு 2:3
பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
Tags கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார் தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்
Proverbs 16:4 in Tamil Concordance Proverbs 16:4 in Tamil Interlinear Proverbs 16:4 in Tamil Image