Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 25:2 in Tamil

Home Bible Proverbs Proverbs 25 Proverbs 25:2

நீதிமொழிகள் 25:2
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.

Tamil Indian Revised Version
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.

Tamil Easy Reading Version
நாம் அறிந்துகொள்ளக் கூடாது என்று தேவன் எண்ணும் காரியங்களை மறைத்து வைக்கும் உரிமை தேவனுக்கு உண்டு. ஆனால் தான் சொல்லும் காரியங்களுக்காக ஒரு அரசன் பெருமைக்குரியவன் ஆகிறான்.

Thiru Viviliam
⁽மறைபொருள் கடவுளுக்கு மாட்சியாம்; ஆய்ந்தறிதல் அரசருக்குப் பெருமையாம்.⁾

Proverbs 25:1Proverbs 25Proverbs 25:3

King James Version (KJV)
It is the glory of God to conceal a thing: but the honour of kings is to search out a matter.

American Standard Version (ASV)
It is the glory of God to conceal a thing; But the glory of kings is to search out a matter.

Bible in Basic English (BBE)
It is the glory of God to keep a thing secret: but the glory of kings is to have it searched out.

Darby English Bible (DBY)
It is the glory of God to conceal a thing; but the glory of kings is to search out a thing.

World English Bible (WEB)
It is the glory of God to conceal a thing, But the glory of kings is to search out a matter.

Young’s Literal Translation (YLT)
The honour of God `is’ to hide a thing, And the honour of kings to search out a matter.

நீதிமொழிகள் Proverbs 25:2
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
It is the glory of God to conceal a thing: but the honour of kings is to search out a matter.

כְּבֹ֣דkĕbōdkeh-VODE
אֱ֭לֹהִיםʾĕlōhîmA-loh-heem
הַסְתֵּ֣רhastērhahs-TARE
דָּבָ֑רdābārda-VAHR
וּכְבֹ֥דûkĕbōdoo-heh-VODE
מְ֝לָכִ֗יםmĕlākîmMEH-la-HEEM
חֲקֹ֣רḥăqōrhuh-KORE
דָּבָֽר׃dābārda-VAHR

Cross Reference

உபாகமம் 29:29
மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

யோபு 29:16
நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.

1 இராஜாக்கள் 3:9
ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

யோபு 42:3
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

யோபு 38:4
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

யோபு 11:7
தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?

எஸ்றா 4:19
நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,

எஸ்றா 4:15
உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்.

1 இராஜாக்கள் 4:29
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.


Tags காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை
Proverbs 25:2 in Tamil Concordance Proverbs 25:2 in Tamil Interlinear Proverbs 25:2 in Tamil Image