Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 29:3 in Tamil

Home Bible Proverbs Proverbs 29 Proverbs 29:3

நீதிமொழிகள் 29:3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.

Tamil Indian Revised Version
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.

Tamil Easy Reading Version
ஒருவன் ஞானத்தை விரும்பினால் அவனது தந்தை மகிழ்ச்சி அடைவார். ஆனால் தன் செல்வத்தை விபச்சாரிகளிடம் செலவிடுபவன் தன் செல்வத்தை எல்லாம் இழப்பான்.

Thiru Viviliam
⁽ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்; விலைமகளின் உறவை விரும்பு கிறவர் சொத்தை அழித்துவிடுவார்.⁾

Proverbs 29:2Proverbs 29Proverbs 29:4

King James Version (KJV)
Whoso loveth wisdom rejoiceth his father: but he that keepeth company with harlots spendeth his substance.

American Standard Version (ASV)
Whoso loveth wisdom rejoiceth his father; But he that keepeth company with harlots wasteth `his’ substance.

Bible in Basic English (BBE)
A man who is a lover of wisdom is a joy to his father: but he who goes in the company of loose women is a waster of wealth.

Darby English Bible (DBY)
Whoso loveth wisdom rejoiceth his father; but he that is a companion of harlots destroyeth [his] substance.

World English Bible (WEB)
Whoever loves wisdom brings joy to his father; But a companion of prostitutes squanders his wealth.

Young’s Literal Translation (YLT)
A man loving wisdom rejoiceth his father, And a friend of harlots destroyeth wealth.

நீதிமொழிகள் Proverbs 29:3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
Whoso loveth wisdom rejoiceth his father: but he that keepeth company with harlots spendeth his substance.

אִֽישׁʾîšeesh
אֹהֵ֣בʾōhēboh-HAVE
חָ֭כְמָהḥākĕmâHA-heh-ma
יְשַׂמַּ֣חyĕśammaḥyeh-sa-MAHK
אָבִ֑יוʾābîwah-VEEOO
וְרֹעֶ֥הwĕrōʿeveh-roh-EH
ז֝וֹנ֗וֹתzônôtZOH-NOTE
יְאַבֶּדyĕʾabbedyeh-ah-BED
הֽוֹן׃hônhone

Cross Reference

லுூக்கா 15:30
வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

நீதிமொழிகள் 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

லுூக்கா 15:13
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

நீதிமொழிகள் 28:7
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 27:11
என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.

நீதிமொழிகள் 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

நீதிமொழிகள் 6:26
வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.

நீதிமொழிகள் 5:8
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.

லுூக்கா 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

நீதிமொழிகள் 28:19
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

நீதிமொழிகள் 23:24
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

நீதிமொழிகள் 23:15
என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

நீதிமொழிகள் 21:20
வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

நீதிமொழிகள் 21:17
சிற்றின்பப்பிரியன் தРοத்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.


Tags ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான் வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்
Proverbs 29:3 in Tamil Concordance Proverbs 29:3 in Tamil Interlinear Proverbs 29:3 in Tamil Image