ஏசாயா 7:16
அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.
Tamil Indian Revised Version
அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.
Tamil Easy Reading Version
ஆனால் அக்குழந்தை நன்மை தெரிந்து தீமையை வெறுக்க கற்றுக்கொள்ளும் வயது வரும் முன்னால், எப்பிராயீம் (இஸ்ரவேல்) மற்றும் ஆராம் நாடு காலியாகிவிடும். நீ இப்பொழுது அந்த இரண்டு நாட்டு அரசர்கள் பற்றியும் பயப்படுகிறாய்.
Thiru Viviliam
அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன், உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலை நிலமாக்கப்படும்.
King James Version (KJV)
For before the child shall know to refuse the evil, and choose the good, the land that thou abhorrest shall be forsaken of both her kings.
American Standard Version (ASV)
For before the child shall know to refuse the evil, and choose the good, the land whose two kings thou abhorrest shall be forsaken.
Bible in Basic English (BBE)
For before the child is old enough to make a decision between evil and good, the land whose two kings you are now fearing will have become waste.
Darby English Bible (DBY)
For before the child knoweth to refuse the evil and to choose the good, the land whose two kings thou fearest shall be forsaken.
World English Bible (WEB)
For before the child knows to refuse the evil, and choose the good, the land whose two kings you abhor shall be forsaken.
Young’s Literal Translation (YLT)
For before the youth doth know To refuse evil, and to fix on good, Forsaken is the land thou art vexed with, because of her two kings.
ஏசாயா Isaiah 7:16
அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.
For before the child shall know to refuse the evil, and choose the good, the land that thou abhorrest shall be forsaken of both her kings.
| כִּ֠י | kî | kee | |
| בְּטֶ֨רֶם | bĕṭerem | beh-TEH-rem | |
| יֵדַ֥ע | yēdaʿ | yay-DA | |
| הַנַּ֛עַר | hannaʿar | ha-NA-ar | |
| מָאֹ֥ס | māʾōs | ma-OSE | |
| בָּרָ֖ע | bārāʿ | ba-RA | |
| וּבָחֹ֣ר | ûbāḥōr | oo-va-HORE | |
| בַּטּ֑וֹב | baṭṭôb | BA-tove | |
| תֵּעָזֵ֤ב | tēʿāzēb | tay-ah-ZAVE | |
| הָאֲדָמָה֙ | hāʾădāmāh | ha-uh-da-MA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| אַתָּ֣ה | ʾattâ | ah-TA | |
| קָ֔ץ | qāṣ | kahts | |
| מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY | |
| שְׁנֵ֥י | šĕnê | sheh-NAY | |
| מְלָכֶֽיהָ׃ | mĕlākêhā | meh-la-HAY-ha |
Cross Reference
ஏசாயா 8:4
இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியையும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.
உபாகமம் 1:39
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
2 இராஜாக்கள் 15:29
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
2 இராஜாக்கள் 16:9
அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
ஏசாயா 9:11
ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார்.
ஏசாயா 17:1
தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
ஓசியா 5:9
தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாய் வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன்.
ஆமோஸ் 1:3
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் அடித்தார்களே.
யோனா 4:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
Tags அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும் நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்
Isaiah 7:16 in Tamil Concordance Isaiah 7:16 in Tamil Interlinear Isaiah 7:16 in Tamil Image