Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 24:12 in Tamil

Home Bible Isaiah Isaiah 24 Isaiah 24:12

ஏசாயா 24:12
நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்.

Tamil Indian Revised Version
நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்.

Tamil Easy Reading Version
நகரத்தில் அழிவு மட்டுமே விடப்பட்டுள்ளது. கதவுகள்கூட நொறுக்கப்பட்டுள்ளன.

Thiru Viviliam
⁽பாழடைந்த நிலையே␢ நகரில் எஞ்சியிருக்கின்றது;␢ நுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும்␢ பாழாய்க் கிடக்கின்றன.⁾

Isaiah 24:11Isaiah 24Isaiah 24:13

King James Version (KJV)
In the city is left desolation, and the gate is smitten with destruction.

American Standard Version (ASV)
In the city is left desolation, and the gate is smitten with destruction.

Bible in Basic English (BBE)
In the town all is waste, and in the public place is destruction.

Darby English Bible (DBY)
desolation remaineth in the city, and the gate is smitten, — a ruin.

World English Bible (WEB)
In the city is left desolation, and the gate is struck with destruction.

Young’s Literal Translation (YLT)
Left in the city `is’ desolation, And `with’ wasting is the gate smitten.

ஏசாயா Isaiah 24:12
நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்.
In the city is left desolation, and the gate is smitten with destruction.

נִשְׁאַ֥רnišʾarneesh-AR
בָּעִ֖ירbāʿîrba-EER
שַׁמָּ֑הšammâsha-MA
וּשְׁאִיָּ֖הûšĕʾiyyâoo-sheh-ee-YA
יֻכַּתyukkatyoo-KAHT
שָֽׁעַר׃šāʿarSHA-ar

Cross Reference

ஏசாயா 32:14
அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.

எரேமியா 9:11
நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.

புலம்பல் 1:1
ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!

புலம்பல் 1:4
பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.

புலம்பல் 2:9
அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை.

புலம்பல் 5:18
பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

மீகா 1:9
அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.

மீகா 1:12
மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.

மத்தேயு 22:7
ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.


Tags நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்
Isaiah 24:12 in Tamil Concordance Isaiah 24:12 in Tamil Interlinear Isaiah 24:12 in Tamil Image