எரேமியா 5:13
தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
Tamil Indian Revised Version
தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
Tamil Easy Reading Version
கள்ளத்தீர்க்கதரிசிகள் வெறுமையான காற்றைப் போன்றவர்கள். தேவனுடைய வார்த்தை அவர்களில் இல்லை. அவர்களுக்குத் தீயவை ஏற்படும்.”
Thiru Viviliam
⁽இறைவாக்கினர் பேசுவதெல்லாம்␢ காற்றோடு காற்றாய்ப் போகும்.␢ இறைவாக்கு அவர்களிடம் இல்லை;␢ அவர்கள் கூறியவாறு␢ அவர்களுக்கே நிகழும்.⁾
King James Version (KJV)
And the prophets shall become wind, and the word is not in them: thus shall it be done unto them.
American Standard Version (ASV)
and the prophets shall become wind, and the word is not in them: thus shall it be done unto them.
Bible in Basic English (BBE)
And the prophets will become wind, and the word is not in them; so it will be done to them.
Darby English Bible (DBY)
and the prophets shall become wind, and the word is not in them: thus shall it be done unto them.
World English Bible (WEB)
and the prophets shall become wind, and the word is not in them: thus shall it be done to them.
Young’s Literal Translation (YLT)
And the prophets become wind, And the word is not in them,’ — thus it is done by them.
எரேமியா Jeremiah 5:13
தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
And the prophets shall become wind, and the word is not in them: thus shall it be done unto them.
| וְהַנְּבִיאִים֙ | wĕhannĕbîʾîm | veh-ha-neh-vee-EEM | |
| יִֽהְי֣וּ | yihĕyû | yee-heh-YOO | |
| לְר֔וּחַ | lĕrûaḥ | leh-ROO-ak | |
| וְהַדִּבֵּ֖ר | wĕhaddibbēr | veh-ha-dee-BARE | |
| אֵ֣ין | ʾên | ane | |
| בָּהֶ֑ם | bāhem | ba-HEM | |
| כֹּ֥ה | kō | koh | |
| יֵעָשֶׂ֖ה | yēʿāśe | yay-ah-SEH | |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |
Cross Reference
எரேமியா 14:15
ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.
யோபு 8:2
நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்.
எரேமியா 14:13
அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.
யோபு 6:26
கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்கள்.
எரேமியா 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.
எரேமியா 20:8
நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன், நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று.
எரேமியா 28:3
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.
ஓசியா 9:7
விசாரிப்பின் நாட்கள் வரும், நீதிசரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்திலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.
Tags தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள் திருவாக்கு அவர்களில் இல்லை அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும் அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்
Jeremiah 5:13 in Tamil Concordance Jeremiah 5:13 in Tamil Interlinear Jeremiah 5:13 in Tamil Image