Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 13:20 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 13 Jeremiah 13:20

எரேமியா 13:20
உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களை பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?

Tamil Indian Revised Version
உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?

Tamil Easy Reading Version
எருசலேமே! பார். பகைவன் வடக்கிலிருந்து வந்துக்கொண்டிருக்கிறான். உனது மந்தை எங்கே? தேவன் உனக்கு அந்த அழகிய மந்தையைக் கொடுத்தார். நீங்கள் அந்த மந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியவர்கள்.

Thiru Viviliam
⁽உன் கண்களை உயர்த்தி␢ வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்;␢ உனக்குத் தரப்பட்ட மந்தை — உன்␢ பெருமைக்குரிய மந்தை — எங்கே?⁾

Other Title
ஐயகோ எருசலேமே!

Jeremiah 13:19Jeremiah 13Jeremiah 13:21

King James Version (KJV)
Lift up your eyes, and behold them that come from the north: where is the flock that was given thee, thy beautiful flock?

American Standard Version (ASV)
Lift up your eyes, and behold them that come from the north: where is the flock that was given thee, thy beautiful flock?

Bible in Basic English (BBE)
Let your eyes be lifted up (O Jerusalem), and see those who are coming from the north. Where is the flock which was given to you, your beautiful flock?

Darby English Bible (DBY)
Lift up your eyes, and behold them that come from the north. Where is the flock that was given thee, thy beautiful flock?

World English Bible (WEB)
Lift up your eyes, and see those who come from the north: where is the flock that was given you, your beautiful flock?

Young’s Literal Translation (YLT)
Lift up your eyes, and see those coming in from the north, Where `is’ the drove given to thee, thy beautiful flock?

எரேமியா Jeremiah 13:20
உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களை பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?
Lift up your eyes, and behold them that come from the north: where is the flock that was given thee, thy beautiful flock?

שְׂא֤יּśĕyseh
עֵֽינֵיכֶם֙ʿênêkemay-nay-HEM
וּרְא֔יּûrĕyoo-reh
הַבָּאִ֖יםhabbāʾîmha-ba-EEM
מִצָּפ֑וֹןmiṣṣāpônmee-tsa-FONE
אַיֵּ֗הʾayyēah-YAY
הָעֵ֙דֶר֙hāʿēderha-A-DER
נִתַּןnittannee-TAHN
לָ֔ךְlāklahk
צֹ֖אןṣōntsone
תִּפְאַרְתֵּֽךְ׃tipʾartēkteef-ar-TAKE

Cross Reference

எரேமியா 6:22
இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்.

ஆபகூக் 1:6
இதோ நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.

எரேமியா 23:2
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 1:14
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.

எரேமியா 13:17
நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

எரேமியா 10:22
இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:26
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,

சகரியா 11:16
இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும் இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், அதின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான்.

எசேக்கியேல் 34:7
ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

ஏசாயா 56:9
வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.

யோவான் 10:12
மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.


Tags உங்கள் கண்களை ஏறெடுத்து வடக்கேயிருந்து வருகிறவர்களை பாருங்கள் உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும் உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே
Jeremiah 13:20 in Tamil Concordance Jeremiah 13:20 in Tamil Interlinear Jeremiah 13:20 in Tamil Image