எரேமியா 39:12
நீ அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான்.
Tamil Indian Revised Version
நீ அவனை வரவழைத்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாகப் பார்த்து, அவன் உன்னுடன் சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்து என்று கட்டளைகொடுத்தான்.
Tamil Easy Reading Version
“எரேமியாவைக் கண்டுபிடி. அவனை கவனித்துக் கொள். அவனைத் தாக்காதே. அவன் என்ன கேட்கிறானோ அவற்றைக் கொடு.”
Thiru Viviliam
“இவரைக் கூட்டிக்கொண்டு போய் நன்கு கவனித்துக் கொள்; தீங்கு எதுவும் அவருக்குச் செய்யாதே; அவர் விருப்பப்படியே அவரை நடத்து.”
King James Version (KJV)
Take him, and look well to him, and do him no harm; but do unto him even as he shall say unto thee.
American Standard Version (ASV)
Take him, and look well to him, and do him no harm; but do unto him even as he shall say unto thee.
Bible in Basic English (BBE)
Take him and keep an eye on him and see that no evil comes to him; but do with him whatever he says to you.
Darby English Bible (DBY)
Take him, and keep an eye upon him, and do him no harm; but do unto him even as he shall say unto thee.
World English Bible (WEB)
Take him, and look well to him, and do him no harm; but do to him even as he shall tell you.
Young’s Literal Translation (YLT)
`Take him, and place thine eyes upon him, and do no evil thing to him, but as he speaketh unto thee, so do with him.’
எரேமியா Jeremiah 39:12
நீ அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான்.
Take him, and look well to him, and do him no harm; but do unto him even as he shall say unto thee.
| קָחֶ֗נּוּ | qāḥennû | ka-HEH-noo | |
| וְעֵינֶ֙יךָ֙ | wĕʿênêkā | veh-ay-NAY-HA | |
| שִׂ֣ים | śîm | seem | |
| עָלָ֔יו | ʿālāyw | ah-LAV | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| תַּ֥עַשׂ | taʿaś | TA-as | |
| ל֖וֹ | lô | loh | |
| מְא֣וּמָה | mĕʾûmâ | meh-OO-ma | |
| רָּ֑ע | rāʿ | ra | |
| כִּ֗י | kî | kee | |
| אִם | ʾim | eem | |
| כַּֽאֲשֶׁר֙ | kaʾăšer | ka-uh-SHER | |
| יְדַבֵּ֣ר | yĕdabbēr | yeh-da-BARE | |
| אֵלֶ֔יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| כֵּ֖ן | kēn | kane | |
| עֲשֵׂ֥ה | ʿăśē | uh-SAY | |
| עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |
Cross Reference
நீதிமொழிகள் 16:7
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
சங்கீதம் 105:14
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:
நீதிமொழிகள் 21:1
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
எரேமியா 40:4
இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.
நீதிமொழிகள் 23:5
இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.
எரேமியா 24:6
அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.
ஆமோஸ் 9:4
அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவைகளைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:10
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
1 பேதுரு 3:12
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
Tags நீ அவனை அழைப்பித்து அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல் அவனைப் பத்திரமாய்ப் பார்த்து அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான்
Jeremiah 39:12 in Tamil Concordance Jeremiah 39:12 in Tamil Interlinear Jeremiah 39:12 in Tamil Image