Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 48:17 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 48 Jeremiah 48:17

எரேமியா 48:17
அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.

Tamil Indian Revised Version
அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் புகழை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.

Tamil Easy Reading Version
மோவாபைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்கின்ற ஜனங்களாகிய நீங்கள் அந்நாட்டிற்காக அழுவீர்கள். மோவாப் எவ்வளவு புகழுடையதாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். எனவே அதற்காக அழுங்கள். ‘ஆள்வோனின் வல்லமை உடைக்கப்பட்டது. மோவாபின் வல்லமையும் மகிமையும் போய்விட்டன’ என்று சோகப் பாட்டைப் பாடுங்கள்.

Thiru Viviliam
⁽அதைச் சுற்றியிருப்போரே,␢ நீங்கள் அனைவரும் அதற்காகத்␢ துக்கம் கொண்டாடுங்கள்.␢ அதன் புகழை அறிந்திருப்போரே,␢ நீங்கள் அனைவரும்␢ ‘வலிமைமிக்க செங்கோல்␢ முறிந்தது எங்ஙனம்?␢ மேன்மைமிக்க கோல்␢ உடைந்தது எவ்வாறு?’␢ என்று கேளுங்கள்.⁾

Jeremiah 48:16Jeremiah 48Jeremiah 48:18

King James Version (KJV)
All ye that are about him, bemoan him; and all ye that know his name, say, How is the strong staff broken, and the beautiful rod!

American Standard Version (ASV)
All ye that are round about him, bemoan him, and all ye that know his name; say, How is the strong staff broken, the beautiful rod!

Bible in Basic English (BBE)
All you who are round about him, give signs of grief for him, and all you who have knowledge of his name, say, How is the strong rod broken, even the beautiful branch!

Darby English Bible (DBY)
All ye that are about him, bemoan him; and all ye that know his name, say, How is the strong staff broken, the beautiful rod!

World English Bible (WEB)
All you who are round about him, bemoan him, and all you who know his name; say, How is the strong staff broken, the beautiful rod!

Young’s Literal Translation (YLT)
Bemoan for him, all ye round about him, And all knowing his name, say ye: How hath it been broken, the staff of strength, The rod of beauty.

எரேமியா Jeremiah 48:17
அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.
All ye that are about him, bemoan him; and all ye that know his name, say, How is the strong staff broken, and the beautiful rod!

נֻ֤דוּnudûNOO-doo
לוֹ֙loh
כָּלkālkahl
סְבִיבָ֔יוsĕbîbāywseh-vee-VAV
וְכֹ֖לwĕkōlveh-HOLE
יֹדְעֵ֣יyōdĕʿêyoh-deh-A
שְׁמ֑וֹšĕmôsheh-MOH
אִמְר֗וּʾimrûeem-ROO
אֵיכָ֤הʾêkâay-HA
נִשְׁבַּר֙nišbarneesh-BAHR
מַטֵּהmaṭṭēma-TAY
עֹ֔זʿōzoze
מַקֵּ֖לmaqqēlma-KALE
תִּפְאָרָֽה׃tipʾārâteef-ah-RA

Cross Reference

ஏசாயா 9:4
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:14
உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.

சகரியா 11:10
அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்,

எசேக்கியேல் 19:11
ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்த கொப்புகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன் உயர்த்தியினாலே தன் திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றிற்று.

எரேமியா 48:39
மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்

எரேமியா 48:31
ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்.

எரேமியா 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 16:8
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டுக் கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.

ஏசாயா 14:4
நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!

ஏசாயா 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.


Tags அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள் பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்
Jeremiah 48:17 in Tamil Concordance Jeremiah 48:17 in Tamil Interlinear Jeremiah 48:17 in Tamil Image