Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 3:1 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 3 Ezekiel 3:1

எசேக்கியேல் 3:1
பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ காண்கிறதை சாப்பிடு; இந்தச் சுருளை நீ சாப்பிட்டு, இஸ்ரவேல் மக்களிடம் போய் அவர்களுடன் பேசு என்றார்.

Tamil Easy Reading Version
தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ எதைப் பார்க்கிறாயோ அதை சாப்பிடு. இச்சுருளையும் சாப்பிடு. பின்னர் போய் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல்.”

Thiru Viviliam
அவர் என்னை நோக்கி, “மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார்.

Ezekiel 3Ezekiel 3:2

King James Version (KJV)
Moreover he said unto me, Son of man, eat that thou findest; eat this roll, and go speak unto the house of Israel.

American Standard Version (ASV)
And he said unto me, Son of man, eat that which thou findest; eat this roll, and go, speak unto the house of Israel.

Bible in Basic English (BBE)
And he said to me, Son of man, take this roll for your food, and go and say my words to the children of Israel.

Darby English Bible (DBY)
And he said unto me, Son of man, eat what thou findest; eat this roll, and go, speak unto the house of Israel.

World English Bible (WEB)
He said to me, Son of man, eat that which you find; eat this scroll, and go, speak to the house of Israel.

Young’s Literal Translation (YLT)
And He saith unto me, `Son of man, that which thou findest eat, eat this roll, and go, speak unto the house of Israel.’

எசேக்கியேல் Ezekiel 3:1
பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.
Moreover he said unto me, Son of man, eat that thou findest; eat this roll, and go speak unto the house of Israel.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֔יʾēlayay-LAI
בֶּןbenben
אָדָ֕םʾādāmah-DAHM
אֵ֥תʾētate
אֲשֶׁרʾăšeruh-SHER
תִּמְצָ֖אtimṣāʾteem-TSA
אֱכ֑וֹלʾĕkôlay-HOLE
אֱכוֹל֙ʾĕkôlay-HOLE
אֶתʾetet
הַמְּגִלָּ֣הhammĕgillâha-meh-ɡee-LA
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
וְלֵ֥ךְwĕlēkveh-LAKE
דַּבֵּ֖רdabbērda-BARE
אֶלʾelel
בֵּ֥יתbêtbate
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Cross Reference

எசேக்கியேல் 2:8
மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:9
நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.

எரேமியா 24:1
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.

எசேக்கியேல் 2:3
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.

எசேக்கியேல் 3:10
பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,

எசேக்கியேல் 3:15
கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.

எசேக்கியேல் 3:17
மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

1 தீமோத்தேயு 4:15
நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.


Tags பின்பு அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே நீ காண்கிறதைப் புசி இந்தச் சுருளை நீ புசித்து இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்
Ezekiel 3:1 in Tamil Concordance Ezekiel 3:1 in Tamil Interlinear Ezekiel 3:1 in Tamil Image