எசேக்கியேல் 7:7
தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.
Tamil Indian Revised Version
தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்த நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அழிவின் நாள் அருகிலிருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலில் குடியிருக்கும் ஜனங்களே மகிழ்ச்சியின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பகைவன் வருகிறான், தண்டனைக் காலம் மிக விரைவில் வருகிறது! பகைவரின் சத்தம் மலைகளில் மேலும் மேலும் அதிகரிக்கிறது.
Thiru Viviliam
⁽நாட்டில் வாழ்வோனே!␢ எனக்குக் கேடுகாலம் வந்துவிட்டது.␢ அந்த வேளை வந்தேவிட்டது.␢ அது மலைகளின் மகிழ்ச்சி நாளல்ல;␢ குழப்பத்தின் நாளே.␢ நெருங்கிவிட்டது அந்நாள்.⁾
King James Version (KJV)
The morning is come unto thee, O thou that dwellest in the land: the time is come, the day of trouble is near, and not the sounding again of the mountains.
American Standard Version (ASV)
Thy doom is come unto thee, O inhabitant of the land: the time is come, the day is near, `a day of’ tumult, and not `of’ joyful shouting, upon the mountains.
Bible in Basic English (BBE)
The crowning time has come on you, O people of the land: the time has come, the day is near; the day will not be slow in coming, it will not keep back.
Darby English Bible (DBY)
The doom is come unto thee, inhabitant of the land; the time is come, the day is near, — tumult, and not the joyous cry from the mountains.
World English Bible (WEB)
Your doom is come to you, inhabitant of the land: the time is come, the day is near, [a day of] tumult, and not [of] joyful shouting, on the mountains.
Young’s Literal Translation (YLT)
Come hath the morning unto thee, O inhabitant of the land! Come hath the time, near `is’ a day of trouble, And not the shouting of mountains.
எசேக்கியேல் Ezekiel 7:7
தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.
The morning is come unto thee, O thou that dwellest in the land: the time is come, the day of trouble is near, and not the sounding again of the mountains.
| בָּ֧אָה | bāʾâ | BA-ah | |
| הַצְּפִירָ֛ה | haṣṣĕpîrâ | ha-tseh-fee-RA | |
| אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| יוֹשֵׁ֣ב | yôšēb | yoh-SHAVE | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| בָּ֣א | bāʾ | ba | |
| הָעֵ֗ת | hāʿēt | ha-ATE | |
| קָר֛וֹב | qārôb | ka-ROVE | |
| הַיּ֥וֹם | hayyôm | HA-yome | |
| מְהוּמָ֖ה | mĕhûmâ | meh-hoo-MA | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| הֵ֥ד | hēd | hade | |
| הָרִֽים׃ | hārîm | ha-REEM |
Cross Reference
எசேக்கியேல் 12:28
ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
எசேக்கியேல் 12:23
ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லிவராதபடிக்கு நான் அதை ஒழியப் பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.
எசேக்கியேல் 7:12
அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பல்மேலும் உக்கிரம் இறங்கும்.
ஏசாயா 22:5
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே இது தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும் மிதியுண்குதலும், கலக்கமுமுள்ள நாளாயிருக்கிறது, இது அலங்கத்தைத் தகர்த்து, பர்வதத்துக்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருக்கிறது.
1 பேதுரு 4:17
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
செப்பனியா 1:14
கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது; கர்த்தருடைய நாள் என்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.
ஆமோஸ் 4:13
அவர் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
எரேமியா 20:7
கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.
ஏசாயா 17:14
இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.
ஏசாயா 13:22
அவர்கள் பாழான மாளிகைகளில் ஓரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் செல்விக்கையான அரமனைகளில் ஏகமாய்க் கூடும்; அதின்காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடித்திராது என்கிறார்.
ஆதியாகமம் 19:24
அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,
ஆதியாகமம் 19:15
கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.
Tags தேசத்தில் குடியிருக்கிறவனே அந்நாளின் விடியற்காலம் வருகிறது காலம் வருகிறது அமளியின் நாள் சமீபித்திருக்கிறது மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை
Ezekiel 7:7 in Tamil Concordance Ezekiel 7:7 in Tamil Interlinear Ezekiel 7:7 in Tamil Image