Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 28:19 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 28 Ezekiel 28:19

எசேக்கியேல் 28:19
ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
மக்களில் உன்னை அறிந்த அனைவரும் உனக்காக திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
“‘மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் உனக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து திகைத்தார்கள். உனக்கு நடந்தது ஜனங்களை அஞ்சும்படிச் செய்யும். நீ முடிவடைந்தாய்!’”

Thiru Viviliam
⁽உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும்␢ உன்னைக் கண்டு மருண்டு␢ திகிலுறுகின்றன.␢ நடுங்கற்குரிய முடிவுக்கு␢ வந்து விட்டாய் நீ;␢ இனிமேல் நீ இருக்கமாட்டாய்.’⁾

Ezekiel 28:18Ezekiel 28Ezekiel 28:20

King James Version (KJV)
All they that know thee among the people shall be astonished at thee: thou shalt be a terror, and never shalt thou be any more.

American Standard Version (ASV)
All they that know thee among the peoples shall be astonished at thee: thou art become a terror, and thou shalt nevermore have any being.

Bible in Basic English (BBE)
All who have knowledge of you among the peoples will be overcome with wonder at you: you have become a thing of fear, and you will never be seen again.

Darby English Bible (DBY)
All they that know thee among the peoples shall be amazed at thee: thou art become a terror, and thou shalt never be any more.

World English Bible (WEB)
All those who know you among the peoples shall be astonished at you: you are become a terror, and you shall nevermore have any being.

Young’s Literal Translation (YLT)
All knowing thee among the peoples Have been astonished at thee, Wastes thou hast been, and thou art not — to the age.’

எசேக்கியேல் Ezekiel 28:19
ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.
All they that know thee among the people shall be astonished at thee: thou shalt be a terror, and never shalt thou be any more.

כָּלkālkahl
יוֹדְעֶ֙יךָ֙yôdĕʿêkāyoh-deh-A-HA
בָּֽעַמִּ֔יםbāʿammîmba-ah-MEEM
שָׁמְמ֖וּšommûshome-MOO
עָלֶ֑יךָʿālêkāah-LAY-ha
בַּלָּה֣וֹתballāhôtba-la-HOTE
הָיִ֔יתָhāyîtāha-YEE-ta
וְאֵינְךָ֖wĕʾênĕkāveh-ay-neh-HA
עַדʿadad
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM

Cross Reference

எசேக்கியேல் 26:21
உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

சங்கீதம் 76:12
பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

ஏசாயா 14:16
உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்துச் சிந்தித்து இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,

எரேமியா 51:63
நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக்கட்டி, அதை ஐப்பிராத்து நடுவிலே எறிந்துவிட்டு,

எசேக்கியேல் 26:14
உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பாய்; இனிக் கட்டப்படாய்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

எசேக்கியேல் 27:35
தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:9
அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,

வெளிப்படுத்தின விசேஷம் 18:15
இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;

வெளிப்படுத்தின விசேஷம் 18:21
அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.


Tags ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள் மகா பயங்கரமாவாய் இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்
Ezekiel 28:19 in Tamil Concordance Ezekiel 28:19 in Tamil Interlinear Ezekiel 28:19 in Tamil Image