Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 32:11 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 32 Ezekiel 32:11

எசேக்கியேல் 32:11
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் வாள் உன்மேல் வரும்.

Tamil Easy Reading Version
ஏனென்றால், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பாபிலோன் அரசனது வாள் உனக்கு எதிராகச் சண்டையிட வரும்.

Thiru Viviliam
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பாபிலோன் மன்னனின் வாள் உன்மீது பாயும்.

Ezekiel 32:10Ezekiel 32Ezekiel 32:12

King James Version (KJV)
For thus saith the Lord GOD; The sword of the king of Babylon shall come upon thee.

American Standard Version (ASV)
For thus saith the Lord Jehovah: The sword of the king of Babylon shall come upon thee.

Bible in Basic English (BBE)
For this is what the Lord has said: The sword of the king of Babylon will come on you.

Darby English Bible (DBY)
For thus saith the Lord Jehovah: The sword of the king of Babylon shall come upon thee.

World English Bible (WEB)
For thus says the Lord Yahweh: The sword of the king of Babylon shall come on you.

Young’s Literal Translation (YLT)
For thus said the Lord Jehovah: A sword of the king of Babylon entereth thee,

எசேக்கியேல் Ezekiel 32:11
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.
For thus saith the Lord GOD; The sword of the king of Babylon shall come upon thee.

כִּ֛יkee
כֹּ֥הkoh
אָמַ֖רʾāmarah-MAHR
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֑הyĕhwiyeh-VEE
חֶ֥רֶבḥerebHEH-rev
מֶֽלֶךְmelekMEH-lek
בָּבֶ֖לbābelba-VEL
תְּבוֹאֶֽךָ׃tĕbôʾekāteh-voh-EH-ha

Cross Reference

எரேமியா 43:10
அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.

எரேமியா 46:13
எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொன்ன வசனம்:

எரேமியா 46:24
எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.

எசேக்கியேல் 26:7
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தாரோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.

எசேக்கியேல் 30:4
பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகா வேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும்.

எசேக்கியேல் 30:22
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,


Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்
Ezekiel 32:11 in Tamil Concordance Ezekiel 32:11 in Tamil Interlinear Ezekiel 32:11 in Tamil Image