Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 9:33 in Tamil

Home Bible Matthew Matthew 9 Matthew 9:33

மத்தேயு 9:33
பிசாசு துரத்தப்பட்டபின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.

Tamil Indian Revised Version
பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள், “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள்.

Thiru Viviliam
பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர்.

Matthew 9:32Matthew 9Matthew 9:34

King James Version (KJV)
And when the devil was cast out, the dumb spake: and the multitudes marvelled, saying, It was never so seen in Israel.

American Standard Version (ASV)
And when the demon was cast out, the dumb man spake: and the multitudes marvelled, saying, It was never so seen in Israel.

Bible in Basic English (BBE)
And when the evil spirit had been sent out, the man had the power of talking: and they were all surprised, saying, Such a thing has never been seen in Israel.

Darby English Bible (DBY)
And the demon having been cast out, the dumb spake. And the crowds were astonished, saying, It has never been seen thus in Israel.

World English Bible (WEB)
When the demon was cast out, the mute man spoke. The multitudes marveled, saying, “Nothing like this has ever been seen in Israel!”

Young’s Literal Translation (YLT)
and the demon having been cast out, the dumb spake, and the multitude did wonder, saying that `It was never so seen in Israel:’

மத்தேயு Matthew 9:33
பிசாசு துரத்தப்பட்டபின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.
And when the devil was cast out, the dumb spake: and the multitudes marvelled, saying, It was never so seen in Israel.

καὶkaikay
ἐκβληθέντοςekblēthentosake-vlay-THANE-tose
τοῦtoutoo
δαιμονίουdaimoniouthay-moh-NEE-oo
ἐλάλησενelalēsenay-LA-lay-sane
hooh
κωφός,kōphoskoh-FOSE
καὶkaikay
ἐθαύμασανethaumasanay-THA-ma-sahn
οἱhoioo
ὄχλοιochloiOH-hloo
λέγοντεςlegontesLAY-gone-tase
ὅτιhotiOH-tee
Οὐδέποτεoudepoteoo-THAY-poh-tay
ἐφάνηephanēay-FA-nay
οὕτωςhoutōsOO-tose
ἐνenane
τῷtoh
Ἰσραήλisraēlees-ra-ALE

Cross Reference

யாத்திராகமம் 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

லுூக்கா 7:9
இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 7:32
அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.

மாற்கு 2:12
உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

மத்தேயு 15:30
அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.

எரேமியா 32:20
இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி,

ஏசாயா 35:6
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.

சங்கீதம் 76:1
யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.

2 இராஜாக்கள் 5:8
இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான்.

லுூக்கா 11:14
பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.


Tags பிசாசு துரத்தப்பட்டபின்பு ஊமையன் பேசினான் ஜனங்கள் ஆச்சரியப்பட்டு இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்
Matthew 9:33 in Tamil Concordance Matthew 9:33 in Tamil Interlinear Matthew 9:33 in Tamil Image