Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 21:37 in Tamil

Home Bible Matthew Matthew 21 Matthew 21:37

மத்தேயு 21:37
கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.

Tamil Indian Revised Version
கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.

Tamil Easy Reading Version
ஆகவே, தோட்டக்காரன் தன் மகனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் மகனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான்.

Thiru Viviliam
தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

Matthew 21:36Matthew 21Matthew 21:38

King James Version (KJV)
But last of all he sent unto them his son, saying, They will reverence my son.

American Standard Version (ASV)
But afterward he sent unto them his son, saying, They will reverence my son.

Bible in Basic English (BBE)
But after that he sent his son to them, saying, They will have respect for my son.

Darby English Bible (DBY)
And at last he sent to them his son, saying, They will have respect for my son.

World English Bible (WEB)
But afterward he sent to them his son, saying, ‘They will respect my son.’

Young’s Literal Translation (YLT)
`And at last he sent unto them his son, saying, They will reverence my son;

மத்தேயு Matthew 21:37
கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
But last of all he sent unto them his son, saying, They will reverence my son.

ὕστερονhysteronYOO-stay-rone
δὲdethay
ἀπέστειλενapesteilenah-PAY-stee-lane
πρὸςprosprose
αὐτοὺςautousaf-TOOS
τὸνtontone
υἱὸνhuionyoo-ONE
αὐτοῦautouaf-TOO
λέγων,legōnLAY-gone
Ἐντραπήσονταιentrapēsontaiane-tra-PAY-sone-tay
τὸνtontone
υἱόνhuionyoo-ONE
μουmoumoo

Cross Reference

ஏசாயா 5:4
நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?

யோவான் 3:35
பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒʠύபுக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

யோவான் 1:34
அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.

யோவான் 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

லுூக்கா 20:13
அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.

மாற்கு 12:6
அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.

மத்தேயு 3:17
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

செப்பனியா 3:7
உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படி தண்டித்தாலும் அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.

எரேமியா 36:3
யூதாவின் குடும்பத்தார், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படியாகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக் குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார்.

எபிரெயர் 1:1
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,


Tags கடைசியிலே அவன் என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்
Matthew 21:37 in Tamil Concordance Matthew 21:37 in Tamil Interlinear Matthew 21:37 in Tamil Image