மத்தேயு 26:37
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.
Tamil Indian Revised Version
பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
Tamil Easy Reading Version
பேதுருவையும், செபதேயுவின் இரு மகன்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார்.
Thiru Viviliam
பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.
King James Version (KJV)
And he took with him Peter and the two sons of Zebedee, and began to be sorrowful and very heavy.
American Standard Version (ASV)
And he took with him Peter and the two sons of Zebedee, and began to be sorrowful and sore troubled.
Bible in Basic English (BBE)
And he took with him Peter and the two sons of Zebedee, and became sad and very troubled.
Darby English Bible (DBY)
And taking with [him] Peter and the two sons of Zebedee, he began to be sorrowful and deeply depressed.
World English Bible (WEB)
He took with him Peter and the two sons of Zebedee, and began to be sorrowful and severely troubled.
Young’s Literal Translation (YLT)
And having taken Peter, and the two sons of Zebedee, he began to be sorrowful, and to be very heavy;
மத்தேயு Matthew 26:37
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.
And he took with him Peter and the two sons of Zebedee, and began to be sorrowful and very heavy.
| καὶ | kai | kay | |
| παραλαβὼν | paralabōn | pa-ra-la-VONE | |
| τὸν | ton | tone | |
| Πέτρον | petron | PAY-trone | |
| καὶ | kai | kay | |
| τοὺς | tous | toos | |
| δύο | dyo | THYOO-oh | |
| υἱοὺς | huious | yoo-OOS | |
| Ζεβεδαίου | zebedaiou | zay-vay-THAY-oo | |
| ἤρξατο | ērxato | ARE-ksa-toh | |
| λυπεῖσθαι | lypeisthai | lyoo-PEE-sthay | |
| καὶ | kai | kay | |
| ἀδημονεῖν | adēmonein | ah-thay-moh-NEEN |
Cross Reference
மத்தேயு 4:21
அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
மத்தேயு 17:1
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,
மாற்கு 5:37
பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரையும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;
மத்தேயு 4:18
இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
மத்தேயு 20:20
அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
மாற்கு 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
லுூக்கா 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
யோவான் 12:27
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
Tags பேதுருவையும் செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய் துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்
Matthew 26:37 in Tamil Concordance Matthew 26:37 in Tamil Interlinear Matthew 26:37 in Tamil Image