Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 6:6 in Tamil

Home Bible Luke Luke 6 Luke 6:6

லூக்கா 6:6
வேறொரு ஓய்வு நாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.

Tamil Indian Revised Version
வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான்.

Tamil Easy Reading Version
மற்றொரு ஓய்வு நாள் வந்தபோது இயேசு ஜெப ஆலயத்திற்குச் சென்றார். இயேசு ஜனங்களுக்குப் போதித்தார். வலதுகை முடமான ஒருவன் அங்கிருந்தான்.

Thiru Viviliam
மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.

Other Title
கை சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல்§(மத் 12:9-14; மாற் 3:1-6)

Luke 6:5Luke 6Luke 6:7

King James Version (KJV)
And it came to pass also on another sabbath, that he entered into the synagogue and taught: and there was a man whose right hand was withered.

American Standard Version (ASV)
And it came to pass on another sabbath, that he entered into the synagogue and taught: and there was a man there, and his right hand was withered.

Bible in Basic English (BBE)
And it came about, on another Sabbath, that he went into the Synagogue and was teaching there. And a man was there whose right hand was dead.

Darby English Bible (DBY)
And it came to pass on another sabbath also that he entered into the synagogue and taught; and there was a man there, and his right hand was withered.

World English Bible (WEB)
It also happened on another Sabbath that he entered into the synagogue and taught. There was a man there, and his right hand was withered.

Young’s Literal Translation (YLT)
And it came to pass also, on another sabbath, that he goeth into the synagogue, and teacheth, and there was there a man, and his right hand was withered,

லூக்கா Luke 6:6
வேறொரு ஓய்வு நாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
And it came to pass also on another sabbath, that he entered into the synagogue and taught: and there was a man whose right hand was withered.

Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
καὶkaikay
ἐνenane
ἑτέρῳheterōay-TAY-roh
σαββάτῳsabbatōsahv-VA-toh
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN
αὐτὸνautonaf-TONE
εἰςeisees
τὴνtēntane
συναγωγὴνsynagōgēnsyoon-ah-goh-GANE
καὶkaikay
διδάσκεινdidaskeinthee-THA-skeen
καὶkaikay
ἦνēnane
ἐκεῖekeiake-EE
ἄνθρωποςanthrōposAN-throh-pose
καὶkaikay
ay
χεὶρcheirheer
αὐτοῦautouaf-TOO
ay
δεξιὰdexiathay-ksee-AH
ἦνēnane
ξηράxēraksay-RA

Cross Reference

மாற்கு 3:1
மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.

மத்தேயு 12:9
அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.

மத்தேயு 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

யோவான் 9:16
அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று

யோவான் 5:3
அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.

லுூக்கா 14:3
இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஒய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.

லுூக்கா 13:13
அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

லுூக்கா 13:10
ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.

லுூக்கா 6:1
பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள்.

லுூக்கா 4:31
பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.

லுூக்கா 4:16
தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.

சகரியா 11:17
மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.

1 இராஜாக்கள் 13:4
பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.


Tags வேறொரு ஓய்வு நாளிலே அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார் அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்
Luke 6:6 in Tamil Concordance Luke 6:6 in Tamil Interlinear Luke 6:6 in Tamil Image