Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 10:37 in Tamil

Home Bible Acts Acts 10 Acts 10:37

அப்போஸ்தலர் 10:37
யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே.

Tamil Indian Revised Version
யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே.

Tamil Easy Reading Version
“யூதேயா முழுவதும் நிகழ்ந்த செயல்களை நீங்கள் அறிவீர்கள். யோவான் மக்களுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து உபதேசிக்கத் துவங்கியதற்குப் பின் இவை யாவும் கலிலேயாவில் ஆரம்பமாயின.

Thiru Viviliam
திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும்.

Acts 10:36Acts 10Acts 10:38

King James Version (KJV)
That word, I say, ye know, which was published throughout all Judaea, and began from Galilee, after the baptism which John preached;

American Standard Version (ASV)
that saying ye yourselves know, which was published throughout all Judaea, beginning from Galilee, after the baptism which John preached;

Bible in Basic English (BBE)
That word you yourselves have knowledge of, which was made public through all Judaea, starting from Galilee, after the baptism of which John was the preacher,

Darby English Bible (DBY)
*ye* know; the testimony which has spread through the whole of Judaea, beginning from Galilee after the baptism which John preached —

World English Bible (WEB)
that spoken word you yourselves know, which was proclaimed throughout all Judea, beginning from Galilee, after the baptism which John preached;

Young’s Literal Translation (YLT)
ye — ye have known; — the word that came throughout all Judea, having begun from Galilee, after the baptism that John preached;

அப்போஸ்தலர் Acts 10:37
யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே.
That word, I say, ye know, which was published throughout all Judaea, and began from Galilee, after the baptism which John preached;

ὑμεῖςhymeisyoo-MEES
οἴδατεoidateOO-tha-tay
τὸtotoh
γενόμενονgenomenongay-NOH-may-none
ῥῆμαrhēmaRAY-ma
καθ'kathkahth
ὅληςholēsOH-lase
τῆςtēstase
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as
ἀρξάμενονarxamenonar-KSA-may-none
ἀπὸapoah-POH
τῆςtēstase
Γαλιλαίαςgalilaiasga-lee-LAY-as
μετὰmetamay-TA
τὸtotoh
βάπτισμαbaptismaVA-ptee-sma
hooh
ἐκήρυξενekēryxenay-KAY-ryoo-ksane
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase

Cross Reference

மத்தேயு 3:1
அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:26
இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:24
இவர் வெளிப்படுவதற்கு முன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:22
இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:22
அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.

யோவான் 4:1
யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,

லுூக்கா 23:5
அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடு தொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்.

லுூக்கா 4:14
பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.

மாற்கு 1:14
யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:

மாற்கு 1:1
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.

மத்தேயு 4:12
யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு கலிலேயாவுக்குப் போய்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22
எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.


Tags யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே
Acts 10:37 in Tamil Concordance Acts 10:37 in Tamil Interlinear Acts 10:37 in Tamil Image