Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 11:31 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 11 1 Corinthians 11:31

1 கொரிந்தியர் 11:31
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

Tamil Indian Revised Version
நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம்.

Tamil Easy Reading Version
நாமே நம்மைச் சரியான வழியில் நியாயம் தீர்த்திருந்தோமானால் தேவன் நம்மை நியாயம் தீர்த்திருக்கமாட்டார்.

Thiru Viviliam
ஆனால், நம்மை நாமே சோதித்தறிந்தோமானால் நாம் தீர்ப்புக்கு ஆளாக மாட்டோம்.

1 Corinthians 11:301 Corinthians 111 Corinthians 11:32

King James Version (KJV)
For if we would judge ourselves, we should not be judged.

American Standard Version (ASV)
But if we discerned ourselves, we should not be judged.

Bible in Basic English (BBE)
But if we were true judges of ourselves, punishment would not come on us.

Darby English Bible (DBY)
But if we judged ourselves, so were we not judged.

World English Bible (WEB)
For if we discerned ourselves, we wouldn’t be judged.

Young’s Literal Translation (YLT)
for if ourselves we were discerning, we would not be being judged,

1 கொரிந்தியர் 1 Corinthians 11:31
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
For if we would judge ourselves, we should not be judged.

εἰeiee
γὰρgargahr
ἑαυτοὺςheautousay-af-TOOS
διεκρίνομενdiekrinomenthee-ay-KREE-noh-mane
οὐκoukook
ἂνanan
ἐκρινόμεθα·ekrinomethaay-kree-NOH-may-tha

Cross Reference

1 யோவான் 1:9
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

சங்கீதம் 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

எரேமியா 31:18
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.

லுூக்கா 15:18
நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

1 கொரிந்தியர் 11:28
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:5
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:2
நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.


Tags நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்
1 Corinthians 11:31 in Tamil Concordance 1 Corinthians 11:31 in Tamil Interlinear 1 Corinthians 11:31 in Tamil Image