1 கொரிந்தியர் 15:35
ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
Tamil Indian Revised Version
ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால்,
Tamil Easy Reading Version
“எப்படி இறந்தோர் எழுப்பப்படுவர்? அவர்களுக்கு எத்தகைய சரீரம் அமையும்?” என்று சிலர் கேட்கக்கூடும்.
Thiru Viviliam
“இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?” என ஒருவர் கேட்கலாம்.
Title
மகிமையின் சரீரம்
Other Title
உடல் உயிர் பெற்றெழுதல்
King James Version (KJV)
But some man will say, How are the dead raised up? and with what body do they come?
American Standard Version (ASV)
But some one will say, How are the dead raised? and with what manner of body do they come?
Bible in Basic English (BBE)
But someone will say, How do the dead come back? and with what sort of body do they come?
Darby English Bible (DBY)
But some one will say, How are the dead raised? and with what body do they come?
World English Bible (WEB)
But someone will say, “How are the dead raised?” and, “With what kind of body do they come?”
Young’s Literal Translation (YLT)
But some one will say, `How do the dead rise?
1 கொரிந்தியர் 1 Corinthians 15:35
ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
But some man will say, How are the dead raised up? and with what body do they come?
| ἀλλ' | all | al | |
| ἐρεῖ | erei | ay-REE | |
| τις | tis | tees | |
| Πῶς | pōs | pose | |
| ἐγείρονται | egeirontai | ay-GEE-rone-tay | |
| οἱ | hoi | oo | |
| νεκροί | nekroi | nay-KROO | |
| ποίῳ | poiō | POO-oh | |
| δὲ | de | thay | |
| σώματι | sōmati | SOH-ma-tee | |
| ἔρχονται | erchontai | ARE-hone-tay |
Cross Reference
எசேக்கியேல் 37:3
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.
பிலிப்பியர் 3:21
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
1 கொரிந்தியர் 15:38
அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
ரோமர் 9:19
இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.
யோவான் 9:10
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
யோவான் 3:9
அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
யோவான் 3:4
அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.
மத்தேயு 22:29
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
எசேக்கியேல் 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
பிரசங்கி 11:5
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
சங்கீதம் 73:11
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
யோபு 22:13
நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
யோபு 11:12
புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.
Tags ஆகிலும் மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள் எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்
1 Corinthians 15:35 in Tamil Concordance 1 Corinthians 15:35 in Tamil Interlinear 1 Corinthians 15:35 in Tamil Image